Home இலங்கை அரச நிறுவன ஊழல்கள் குறித்து முறைபாடுகளைப் பெறும் நடவடிக்கை வியாழனுடன் நிறைவு

அரச நிறுவன ஊழல்கள் குறித்து முறைபாடுகளைப் பெறும் நடவடிக்கை வியாழனுடன் நிறைவு

by admin


அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள், ஊழல்கள் குறித்து முறைபாடுகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் வியாழக்கிழமையுடன் நிறைவு பெறுவதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுவரை 333 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதெனத் தெரிவித்துள்ள ஆணைக்குழு அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள மோசடிகள் குறித்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, கொழும்பு-07 என்ற முகவரிக்கோ, 0112-665382 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்தோ முறைபாடுகளைத் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More