Home இலங்கை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ‘உத்தரிப்புக்களின் அல்பம்’

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ‘உத்தரிப்புக்களின் அல்பம்’

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் ‘உத்தரிப்புக்களின் அல்பம்’ எனும் ஒளிப்பட கண்காட்சி யாழில் நடைபெறவுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த இரண்டு ஆண்டு காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் , தொடர் போராட்டங்களின் போது, முல்லைத்தீவு ஊடகவியலாளரான கே. குமணனால் எடுக்கபட்ட ஒளிப்படங்களின் தொகுப்பே இவ்வாறு காட்சிபடுத்தப்பட்டு உள்ளது.

யாழில். தந்தை செல்வாவின் சதுக்கத்துக்கு அருகில் இன்று சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் குறித்த கண்காட்சி நடைபெறவுள்ளது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More