Home இலங்கை கல்முனை, சம்மாந்துறை – சவலக்கடையில் ஊரடங்கு தளர்வு…

கல்முனை, சம்மாந்துறை – சவலக்கடையில் ஊரடங்கு தளர்வு…

by admin


கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவலக்கடை ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த காவற்துறை ஊரடங்கு சட்டம், இன்று (28.04.19) காலை 10.00 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும், பாதுகாப்பின் நிமித்தம் இன்று மாலை 5 மணியளவில் குறித்த பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என காவற்துறை ஊடகப்பேச்சாளர், காவற்துறை அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். #curfewlifted #ministryofdefencesrilanka #ISIS #Eastersundayattackslk

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More