Home இலங்கைபொது சுகாதார பரிசோதகர்கள் கடமையில் இருந்து விலகல்

பொது சுகாதார பரிசோதகர்கள் கடமையில் இருந்து விலகல்

by admin

இன்று (17) நண்பகல் 12.30 முதல் நாடளாவிய ரீதியில் கடமையில் இருந்து விலகுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த சங்கத்தின் தலைவர் எம்.ஜி.யு.ரோஹணவால் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சட்டப் பாதுகாப்பு இல்லாமல் கடமைகளைச் செய்ய இயலாமையின் காரணமாக இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #பொதுசுகாதாரபரிசோதகர்கள்  #கடமை  #விலகல்  #தொழிற்சங்கம் #சட்டப்பாதுகாப்பு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More