Home இலங்கை நாளை முதல் ஊரடங்கு கடுமையாக அமுல்ப்படுத்தப்படும்

நாளை முதல் ஊரடங்கு கடுமையாக அமுல்ப்படுத்தப்படும்

by admin

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளப் பிரதேசங்களில் நாளை முதல் 3 நாள்களுக்கு கடுமையாக ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படு்த்தப்படும் என காவல்துறை ஊடகப் ​பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மருந்தகங்கள், வர்த்தக நிலையங்களை திறப்பதற்கும் நாளை முதல் தடை விதிக்கப்படுமெனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.#ஊரடங்கு #அஜித்ரோஹண #மருந்தகங்கள் #வர்த்தகநிலையங்கள் #தடை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More