Home இலங்கை கொரோனாவின் மூன்றாவது அலையின் ஆரம்பம்

கொரோனாவின் மூன்றாவது அலையின் ஆரம்பம்

by admin

இலங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலையின் ஆரம்பம் வௌிநாடாக இருக்கலாம் என இராணுவ தளபதி லெப்டின்ன ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு இன்று வழங்கிய செவ்வியிலேயே அவா் இதனைத் தொிவித்துள்ளாா்.

கந்தகாடு கொரோனா கொத்தணி தொடர்பாக இறுதியாக ஓகஸ்ட் மாதம் இனங்காணப்பட்டதனடிப்படையில் சமூகத்திற்கிடையில் கொரோனா இருக்கவில்லை எனத் தொிவித்த அவர் வௌிநாடுகளிலிருந்து வந்தவா்களுக்கு கொரோனா தொற்று காணப்பட்டதாக தொிவித்துள்ளபப்.

அந்தவகையில் நேற்றையதினமும் கடற்படை நடைவடிக்கைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த 6 போ் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார் #கொரோனா #மூன்றாவதுஅலை #ஆரம்பம் #சவேந்திரசில்வா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More