Home இலங்கை கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பியோட்டம்

கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பியோட்டம்

by admin

கொஸ்கம பிரதேசத்திலுள்ள, கொ​ரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் இருந்து கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பியோடிவிட்டதாக தொிவிக்கப்பட்டுள்ளது

இன்று (23) காலை 6 மணியளவில் 26 வயதான நபா் ஒருவரே இவ்வாறு அவர் தப்பியோடியுள்ளதாக ​என கொவிட்-19 பரவுதலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது. #கொரோனாதொற்றாளர் #தப்பியோட்டம்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More