Home இலங்கை யாழ் பல்கலை போராட்டம் முடிவுக்கு வந்தது! 4 மாணவர்கள் உண்ணா விரத போராட்டத்தில்!

யாழ் பல்கலை போராட்டம் முடிவுக்கு வந்தது! 4 மாணவர்கள் உண்ணா விரத போராட்டத்தில்!

by admin

யாழ்.பல்கலைகழக மாணவர்களின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக போராட்டத்தில் கலந்து கொள்பவர்களை கலைந்து செல்லுமாறும் , மீறுபவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தனர்.

அதனை அடுத்து கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக போராட்டத்தை கைவிடுவதாக மாணவர்கள் அறிவித்தனர்.

இருந்த போதிலும் நான்கு மாணவர்கள் தாம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More