
யாழ்.பல்கலைகழக மாணவர்களின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக போராட்டத்தில் கலந்து கொள்பவர்களை கலைந்து செல்லுமாறும் , மீறுபவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தனர்.
அதனை அடுத்து கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக போராட்டத்தை கைவிடுவதாக மாணவர்கள் அறிவித்தனர்.
இருந்த போதிலும் நான்கு மாணவர்கள் தாம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Spread the love
Add Comment