Home இலங்கை ஹெரோயின் கடத்திய இராணுவ வீரர்கள் இருவருக்கு அதிகபட்ச தண்டனை

ஹெரோயின் கடத்திய இராணுவ வீரர்கள் இருவருக்கு அதிகபட்ச தண்டனை

by admin

ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்கள் இருவருக்கும் சட்டங்களுக்கு உட்பட்ட முறையில் அதிகபட்ச தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஹொரண பகுதியில் வைத்து குறித்த இராணுவ வீரர்கள் இருவரும் 45 கிலோகிராம் ஹெரோயினுடன் இன்று (25) கைது செய்யப்பட்டுடிருந்தனா்.

சேவையில் உள்ள இராணுவ வீரர் ஒருவரும் அண்மையில் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாடகை அடிப்படையில் இராணுவத்துக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட வாகனமொன்றில் இவர்கள் இவ்வாறு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. #ஹெரோயின் #கடத்திய #இராணுவவீரர்கள் #தண்டனை #சவேந்திரசில்வா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More