Home இலங்கை யாழ்.பல்கலை முன் போராட்டம்

யாழ்.பல்கலை முன் போராட்டம்

by admin

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக இன்றைய தினம் மதியம் அமைதி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  இலவச கல்வித்துறை பாதுகாக்கவும் , விரிவுபடுத்தவும் , கல்வித்துறையில் இராணுவ தலையீடுகளை தடுக்க வேண்டியும் , கல்வியை தனியார் மயப்படுத்தல் , கல்வி நடவடிக்கையில் அரச தலையீடுகள் என்பவற்றை நிறுத்த கோரியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது . 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More