இலங்கைபிரதான செய்திகள் அதிபர்கள் – ஆசிரியர்களின் சம்பள உயா்வுக்கு அமைச்சரவை அங்கீகாரம் by admin August 30, 2021 written by admin August 30, 2021 333 அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை உபகுழு வழங்கிய முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. அந்தவகையில் அடுத்த வரவு செலவுத் திட்டத்திலிருந்து பல கட்டங்களாக சம்பள உயர்வு அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Spread the love Tweet அங்கீகாரம்அமைச்சரவைசம்பளஉயா்வு 0 comments 0 FacebookTwitterPinterestEmail admin previous post மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு சிஐடி அழைப்பாணை next post காபூல் ட்ரோன் தாக்குதலில்ஆறு குழந்தைகள் மரணம் Related News முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு விசாரணை ஜூலை... June 24, 2026 கல்லுண்டாய் குப்பை மேட்டில் தீ – 200 குடும்பங்கள் பாதிப்பு June 24, 2026 வடக்கில் காணி மோசடியில் 9 முக்கிய நொத்தாரிசுகள் அம்பலம்: June 24, 2026 வடக்கில் வெளிப்படுத்தல் உறுதி ஊடாக இடம்பெறும் காணி மோசடிகளை தடுக்க... June 24, 2026 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணைகள்: Dr முரளி வல்லிபுரநாதன். June 24, 2026 காரில் பெண் பிணமாக மீட்ட வழக்கு: காதலன், மனைவி மற்றும்... June 24, 2026 வடமராட்சி கிழக்கில் புற்தரைக்கு தீ வைத்த விஷமிகள் – போக்குவரத்து... June 24, 2026 மடு அன்னை திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்: June 24, 2026 பிள்ளையான், இனியபாரதியின் சொத்துக்கள் குறித்து தீவிர விசாரணை! June 23, 2026 செம்மணி அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம் – இதுவரை 409... June 23, 2026