Home இலங்கை யாழில். மூன்று கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கம்!

யாழில். மூன்று கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கம்!

by admin

யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பை தொடர்ந்து 3 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார். 

வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J/26  கிராமசேவகர் பிரிவு, மருதங்கேணிப்பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட J/432 மற்றும்  J/433 ஆகிய இரு  கிராமசேவகர் பிரிவுகளும் முடக்கப்பட்டிருப்பதாக மாவட்டச் செயலர் தெரிவித்தார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More