Home இலங்கை திருநெல்வேலியில் வீதியோரமாக முதியவரின் சடலம் மீட்பு!

திருநெல்வேலியில் வீதியோரமாக முதியவரின் சடலம் மீட்பு!

by admin

வீதியில் பயணித்த முதியவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் திருநெல்வேலி சிவன் – அம்மன் வீதியில் கிளி கடைக்கு அருகாமையில், இன்று காலை (20.12.21) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கந்தர்மடம் பழம் வீதியை சேர்ந்த 67 வயதுடைய வைத்தியலிங்கம் செல்வரத்தினம் என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More