Home இலங்கை மூச்சுத் திணறல் காரணமாக மூன்றரை மாதக் குழந்தை உயிரிழப்பு!

மூச்சுத் திணறல் காரணமாக மூன்றரை மாதக் குழந்தை உயிரிழப்பு!

by admin

மூச்சுத் திணறல் காரணமாக மூன்றரை மாதக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது . 
இணுவில் தெற்கைச் சேர்ந்த குணசீலன் யுகன் என்ற மூன்றரைமாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது . 


இன்று அதிகாலை 3.30 மணிக்கு தாய்ப்பால் குடித்த குழந்தை காலை 6 மணியளவில் திடீரேன மூச்சடங்கி காணப்பட்டது . உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டது . 
இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார் 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More