Home இலங்கை பிரதமர் அலுவலகத்துக்கு முன் பதற்றம்

பிரதமர் அலுவலகத்துக்கு முன் பதற்றம்

by admin

கொழும்பு, பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக, பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகையில் இருந்து போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை நோக்கி படையெடுத்துவருகின்ற நிலையில் அவா்களைக் கலைப்பதற்காக, காவல்துறையினா் கண்ணீர்ப் புகைக்குண்டுப்பிரயோகமும் நீர்த்தாரை பிரயோகமும் மேற்கொண்டுள்ளனா்.

இந்தநிலையிலேயே மேல்மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவும் நாடாளவியாீதியில் அவசரகாலநிலையும் பிரதமா் ரணல் விக்கிரமசிங்கவினால் பிரகடனப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More