Home இலங்கைசர்வதேச நாணய நிதியத்தின்  முதல் தவணைப் பணத்திலிருந்து   121 மில்லியன் டொலர்கள் இந்தியாவிற்கு

சர்வதேச நாணய நிதியத்தின்  முதல் தவணைப் பணத்திலிருந்து   121 மில்லியன் டொலர்கள் இந்தியாவிற்கு

by admin

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து  முதல் தவணையாகப் பெறப்பட்ட 303 மில்லியன் அமெரிக்க டொலர்களில்  121 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்தியக் கடன் வரியின் 1வது தவணையை மீளச் செலுத்த பயன்படுத்தப்பட்டது என  இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளாா்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்பட்ட 330 மில்லியன் டொலர்கள், நிதி அமைச்சின் பிரதிச் செயலாளரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாகவும், அதில் ஒரு பகுதி இந்தியாவின் கடனுக்கான செலுத்தப்பட்டதாகவும் அவா் தொிவித்துள்ளாா்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More