Home இலங்கை பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

by admin

பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் இம்மாதம்  நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம்    தொடர்பாக  அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடிய பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More