Home இலங்கை புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வெளியிடப்படவுள்ளது

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வெளியிடப்படவுள்ளது

by admin

 

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில், சர்வதேச அளவுகோல்களின் படி தயாரிக்கப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எதிர்வரும் சில தினங்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும்  ஜனாதிபதி சட்டத்தரணியுமான  அலி சப்ரி தெரிவித்துள்ளாா்  ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே    அவா்  இதனைத் தெரிவித்துள்ளாா்.

இந்நாட்டு மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் சமநிலையான சட்டமொன்றைக் கொண்டுவரும் நோக்கில் தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டம் திருத்தப்பட்டுள்ளதாக வும்  அவா்  இதன்போது  குறிப்பிட்டுள்ளாா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More