Home இலங்கை பிரம்படி படுகொலை நினைவேந்தல்

பிரம்படி படுகொலை நினைவேந்தல்

by admin

 

 

யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படி படுகொலையின் 36-வது ஆண்டு நினைவேந்தன் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.   பிரம்படி பகுதியிர் வீதியயோரமாக அமைந்துள்ள நினைவு தூவியில் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த  1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் கொக்குவில் பிரம்படி பகுதியில் 50க்கும் மேற்பட்ட பொது மக்களை கொடூரமாக இந்திய இராணுவம் கொலை செய்தது.
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More