Home இலங்கை புகையிரதத்திலிருந்து தோட்டாக்கள் மீட்பு

புகையிரதத்திலிருந்து தோட்டாக்கள் மீட்பு

by admin

 

இன்று   காலை மருதானையிலிருந்து பெலியத்த நோக்கி   பயணித்த  புகையிரதத்தின்  மூன்றாம் வகுப்பு பெட்டியொன்றின் ஆசனத்திற்கு அடியில் இருந்து T-56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும்  57  தோட்டாக்கள்  புகையிரத பாதுகாப்பு படையினரால கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. .

பெலியத்த  புகையிர  நிலையத்தில் பாதுகாப் உத்தியோகத்தர் ஒருவர்  புகையிர  பெட்டிகளை சோதனையிட்ட போது, ​​இருவர்  புகையிரதத்தில் இருந்து  வெளியேறியதாகவும், இதனையடுத்து அவா்கள் அமர்ந்திருந்த ஆசனங்களுக்கு அடியில் தோட்டாக்கள் அடங்கிய பை  ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  இது தொடர்பான விசாரணைகளை  காவல்துறையினா் மேற்கொண்டு  வருகின்றனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More