Home இலங்கை சபாநாயகர்  பதவி விலகினார்!

சபாநாயகர்  பதவி விலகினார்!

by admin

 

10 ஆவது நாடாளுமன்றின் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல  பதவி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சநபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கையொப்பம் பெற்று வரும் நிலையில், அவரது கலாநிதி பட்டம் தொடர்பான விவாதம் எழுந்திருந்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக அசோக ரன்வல சபையில் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் பதவியேற்றார்.  பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் அவர் அந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட  நிலையில்  அமைச்சர் விஜித ஹேரத் வழிமொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More