Home இலங்கை சாவகச்சேரி நகர சபையை மூடி போராடிய வர்த்தகர்கள்

சாவகச்சேரி நகர சபையை மூடி போராடிய வர்த்தகர்கள்

by admin
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகர சபையினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடைத்தொகுதியை, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கடைகளின் வர்த்தகர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் , வழங்க வேண்டும் என கோரி வர்த்தகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாவகச்சேரி நகர சபைக்கு முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More