161
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விடுதலைப் புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தால் அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார், ஆனால் அவர் செய்ய வேண்டியதைச் செய்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று தெரிவித்துள்ளார். .
விடுதலைப் புலிகளை நசுக்கியதற்காக தாமும் தங்கள் பரம்பரையும் கூட கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்ற உண்மையை தாங்கள் ஆரம்பத்தில் இருந்தே அறிந்திருந்ததானவும் ராஜபக்ச ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் தாங்கள் தமது அரசியலைத் தொடரவுள்ளதாக என அவர் வலியுறுத்தி உ்ளார்.
Spread the love