Home இலங்கை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவி விலகியுள்ளாா்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவி விலகியுள்ளாா்

by admin

 

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் என்.பி.எம். ரணதுங்க பதவி விலகியுள்ளாா். அவா்  பதவி விலகலுக்கான  கடிதத்தினை  விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் கையளித்துள்ளள்ளதாக அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி அவா்   குறித்த  பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தனது  கடந்த 29 ஆம் திகதி பதவி விலகியிருந்ததுடன்    இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட கலாநிதி செனேஷ் திசாநாயக்க பண்டாரவும் சமீபத்தில் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More