Home இலங்கை காவி உடையுடன் கைக்குண்டும் கண்டுபிடிப்பு

காவி உடையுடன் கைக்குண்டும் கண்டுபிடிப்பு

by editorenglish

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துய நபர் வசித்து வந்த வீட்டில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, அனுராதபுரம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஒரு காவி உடை, தேரர்கள் வைத்திருக்கும் விசிறி, ஒரு போர்வை மற்றும் ஒரு தாள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பைக்குள் இருந்து இந்த கைக்குண்டை  கண்டுபிடித்துள்ளதாக காவல்துறையினர்  தொிவித்துள்ளனா்

Spread the love

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More