Home இலங்கைகொரோனா தொற்றாளர்களின்   எண்ணிக்கை 1540 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றாளர்களின்   எண்ணிக்கை 1540 ஆக அதிகரிப்பு

by admin

இலங்கையில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதனையடுத்து கொரோனா  தொற்றாளர்களின் எண்ணிக்கை 1540 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த 9 பேரில் 6 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய மூன்று பேரும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. #கொரோனா  #இலங்கை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More