இலங்கைபிரதான செய்திகள் ‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ பங்காளர்களாக, மூன்று தமிழர்கள்! by admin November 10, 2021 written by admin November 10, 2021 292 பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ எனும் ஜனாதிபதி செயலணிக்கு மூன்று தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். ராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் ஐயம்பிள்ளை தயானாந்தராஜா ஆகியோரே இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. Spread the love Tweet ஒருநாடு ஒரு சட்டம்ஞானசார தேரர்விசேட ஜனாதிபதி செயலணி 0 comments 0 FacebookTwitterPinterestEmail admin previous post சித்ராக்கு பத்மபூஷன் விருது next post உலக பெண்கள் டென்னிஸ் சம்பியன் போட்டி இன்று Related News உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்டோருக்கு வெளிநாட்டு... June 3, 2026 பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5-வது கடற்படைத் தலைமையகம் மீது... June 3, 2026 யாழ். பல்கலைக்கழக வெசாக் கூடு சேதமாக்கல்: வதந்திகளை நம்ப வேண்டாம்... June 3, 2026 யாழில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபா திருட்டு: சிறுவன்... June 2, 2026 பாலியல் தொழில் சட்டப்பூர்வமானது: காவற்துறையினர் தலையிட அதிகாரமில்லை! உச்ச நீதிமன்றம்... June 2, 2026 செம்மணி புதைகுழி அகழ்வில் தாயத்துடன் மனித எலும்புக்கூடு மீட்பு! June 1, 2026 யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்டதன் 45ஆம் ஆண்டு நினைவேந்தல்! June 1, 2026 நீதித்துறையின் சுயாதீனத்தை கேள்விக்குள்ளாக்கும் திடீர் இடமாற்றங்கள்: ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள்... June 1, 2026 900 ஆண்டுகள் பழமையான “பியூஃபோர்ட் கோட்டை” (Beaufort Castle) மற்றும்... June 1, 2026 பிரான்சில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் ஈழத்தமிழர் உயிரிழப்பு — முல்லைத்தீவு... May 31, 2026