இலங்கைபிரதான செய்திகள் ‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ பங்காளர்களாக, மூன்று தமிழர்கள்! by admin November 10, 2021 written by admin November 10, 2021 295 பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ எனும் ஜனாதிபதி செயலணிக்கு மூன்று தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். ராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் ஐயம்பிள்ளை தயானாந்தராஜா ஆகியோரே இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. Spread the love Tweet ஒருநாடு ஒரு சட்டம்ஞானசார தேரர்விசேட ஜனாதிபதி செயலணி 0 comments 0 FacebookTwitterPinterestEmail admin previous post சித்ராக்கு பத்மபூஷன் விருது next post உலக பெண்கள் டென்னிஸ் சம்பியன் போட்டி இன்று Related News முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு விசாரணை ஜூலை... June 24, 2026 கல்லுண்டாய் குப்பை மேட்டில் தீ – 200 குடும்பங்கள் பாதிப்பு June 24, 2026 வடக்கில் காணி மோசடியில் 9 முக்கிய நொத்தாரிசுகள் அம்பலம்: June 24, 2026 வடக்கில் வெளிப்படுத்தல் உறுதி ஊடாக இடம்பெறும் காணி மோசடிகளை தடுக்க... June 24, 2026 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணைகள்: Dr முரளி வல்லிபுரநாதன். June 24, 2026 காரில் பெண் பிணமாக மீட்ட வழக்கு: காதலன், மனைவி மற்றும்... June 24, 2026 வடமராட்சி கிழக்கில் புற்தரைக்கு தீ வைத்த விஷமிகள் – போக்குவரத்து... June 24, 2026 மடு அன்னை திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்: June 24, 2026 பிள்ளையான், இனியபாரதியின் சொத்துக்கள் குறித்து தீவிர விசாரணை! June 23, 2026 செம்மணி அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம் – இதுவரை 409... June 23, 2026