Home இலங்கை முன்னாள் சபாநாயகா்  காலமானார்

முன்னாள் சபாநாயகா்  காலமானார்

by admin

முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான ஜோசப் மைக்கல் பெரேரா இன்று தனது 82 ஆவது வயதில் காலமானார். இலங்கை நாடா ளுமன்றத்தின் 17 ஆவது சபாநாயகராக செயற்பட்ட ஜோசப் மைக்கல் பெரேரா  1964 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரை ஜா-எல நகர சபையை பிரதிநிதித்துவப்படுத்திய அவா்  அங்கு தலைவர் உள்ளிட்ட பல பதவிகளையும் வகித்திருந்தார்.

அவர்,  1978 ஆம் ஆண்டு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் முதலாவது நாராளுமன்றத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார். அன்று முதல் 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 17 ஆம் திகதி வரை நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், சபாநாயகர் உள்ளிட்ட பதவிகளை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More