தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தில் ஒரே அணியாக பொது பிரச்சனைகளை நாங்கள் கையாளுகின்ற வகையிலே செயல்பட …
admin
-
-
நல்லூர் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாச நாத சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி கடைசி வெள்ளியை முன்னிட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாகாண சபை – உள்ளூராட்சி தேர்தல்களை உடனடியாக நடாத்த வேண்டும்.
by adminby adminமாகாண சபை தேர்தல் மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களை உடனடியாக நடாத்த வேண்டும். அதனூடாக மாகாண சபை முறைமையையும் மீள அமுல் படுத்த வேண்டும் …
-
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில், காலங்காலமாக பரம்பரை அரசியல் செய்யும் தேவையும் விருப்பமும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி
by adminby adminஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி நடைபெற்று முடிந்த 2024 பொதுத் தேர்தலில் மூன்றில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறுவனை துஸ்பிரயோகம் -சந்தேக நபரான ஆசிரியருக்கு விளக்கமறியல்
by adminby admin9 வயது பாடசாலை சிறுவனை பல முறை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேக நபரான 38 வயது …
-
தையிட்டிப் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இராணுவத்தினரது தேவைகளுக்காக இராணுவத்தினரால் சட்டவிரோமாகக் கட்டப்பட்ட …
-
தம்புள்ளை – மஹியங்கனை வீதியில் தனியார் பேருந்து ஒன்று வான் ஒன்றுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். அமைதியாக நடைபெற்ற வாக்களிப்பு – 59.65 வீத வாக்குகள் பதிவு
by adminby adminயாழ்ப்பாணத்தில் மிக அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளதாக. யாழ் , மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் ம. பிரதீபன் …
-
மன்னார் மாவட்டத்தில் நாடளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்றைய தினம் வியாழன்(14) 4 மணியுடன் தபால் …
-
நெடுந்தீவில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் இருந்து, வாக்குப்பெட்டிகளை கையளிப்பதற்கான உலங்குவானூர்தி பி.ப 05.25 மணிக்கு வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி …
-
இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. யாழ்ப்பாண …
-
மன்னார் மாவட்டத்தில் இன்றைய தேர்தல் வாக்கு பதிவுகளின் போது 6 தேர்தல் விதி மீறல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
மரண சடங்குக்காக யாழ் வந்த மட்டக்களப்பு வாசி விபத்தில் உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மரண சடங்குக்கு வந்த மட்டக்களப்பை சேர்ந்தவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த காவல்துறை உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு
by adminby adminயாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . கோப்பாய் காவல் நிலையத்தில் …
-
இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (14) காலை 7.00மணிக்கு ஆரம்பமானது. …
-
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் அமைதியாகவும் வன்முறைகள் அற்ற முறையில் நடைபெறவேண்டியும் மக்கள் அனைவரும் தமது ஐனநாயக கடமையை …
-
நெடுந்தீவு, நயினாதீவு,,அனலைதீவு, எழுவை தீவு ஆகிய தீவக பகுதிகளுக்கு விசேட படகுகள் மூலம் வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. …
-
வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனை யாழ்ப்பாண தமிழ் சங்கத்தினர் இன்றைய தினம் புதன்கிழமை நல்லெண்ண அடிப்படையில் சந்தித்தனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாா் – யாழில் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்து செல்லப்பட்ட வாக்கு பெட்டிகள்
by adminby adminநடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து அனைத்து வாக்குச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களிற்கான நியமனக்கடிதம் வழங்கல்
by adminby adminநாளைய தினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்களிற்கான நியமனக் கடிதங்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுயேட்சை குழுவொன்று தனது அனுமதியின்றி தன்னை வேட்பாளராக பெயர் குறிப்பிட்டுள்ளதாக பெண்ணொருவர் முறைப்பாடு
by adminby adminநடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சை குழுவொன்று தனக்கு தெரியாமல் தன்னுடைய பெயரை …

