இலங்கை மற்றும் இந்தியா இடையே சேவையில் ஈடுபடும் அலையன்ஸ் எயார் விமானம் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே …
admin
-
-
இந்தியாபிரதான செய்திகள்
மணிப்பூா் கலவரம் – தாய், மகன் உள்பட மூவா் உயிருடன் எரிப்பு
by adminby adminமணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். …
-
இலங்கைபிரதான செய்திகள்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு தடையுத்தரவு
by adminby adminஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று(07) …
-
இலங்கைபிரதான செய்திகள்
மருந்தங்கேணி காவல்துறையினருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு
by adminby adminநாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, இன்று …
-
வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அமைந்துள்ள 8.6 ஏக்கர் காணி விடுவிப்பு
by adminby adminமட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான காணிகள் 32 வருடங்களின் பின்னர் நேற்று …
-
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று(7) கொழும்பில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். …
-
உலகம்பிரதான செய்திகள்
யுக்ரேனில் மிகப்பெரிய அணை தகர்ப்பு – ஒரு நகரமே வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்
by adminby adminரஸ்யா – யுக்ரேன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் இன்று காலை யுக்ரேனின் ஒரு …
-
இலங்கைபிரதான செய்திகள்
சமந்த பிரீத்தி குமார ஆயுதங்களால் தாக்கப்பட்டதாலேயே உயிரிழந்துள்ளாா்
by adminby adminகாவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் முகாமைத்துவ …
-
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு …
-
தொழிற்சந்தையை அடிப்படையாகக் கொண்டு கனடாவில் குடியேறுவதற்காக காத்திருப்போருக்கு அரசாங்கம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அந்தவகையில் ஐந்து துறைகளில் அனுபவம் உடையவர்களுக்கு …
-
உலகம்பிரதான செய்திகள்
நியூஸிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜசிந்தா ஆர்டனுக்கு யரிய விருது!
by adminby adminநியூஸிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜசிந்தா ஆர்டனுக்கு(Jacinda Ardern) அந்நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
XPress Pearl கப்பல் இழப்பீட்டு வழக்கு – சமரசத்திற்காக விசேட குழு
by adminby adminXPress Pearl கப்பலால் நாட்டின் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு நட்டஈடு பெற்றுக் கொள்வதற்காக சிங்கப்பூர் நீதிமன்றில் தாக்கல் …
-
-
இலங்கையில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது . கம்பளை பிரதேசத்தில் நேற்றிரவு 2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று திரும்பிய குடத்தனை இளைஞர் உயிரிழப்பு
by adminby adminமுல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்று விட்டு வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் உள்ள தனது வீடு …
-
இலங்கைபிரதான செய்திகள்
புத்தூரில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்
by adminby adminஇந்திய அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் புத்தூர் வாதரவத்தையில் இன்றைய …
-
யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஶ்ரீ ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் வடமாகாணத்தின் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். பல்கலை பொறியியல் பீடம் வேலூர் தொழில் நுட்பப் பல்கலையுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக் கழக பொறியியல் பீடத்துக்கும், இந்தியாவின் வேலூர் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான கல்வி சார் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய கொடிச்சீலை கையளிக்கப்பட்டுள்ளது
by adminby adminநயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் எதிர்வரும் 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் …
-
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் கைக்குண்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் கொழும்புத்துறை பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் நேற்றைய தினம் ஞாயிறுக்கிழமை இரவு …
-
தியாகி பொன். சிவகுமாரனது 49 ஆவது நினைவேந்தல் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், மாணவர்களால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. பொன் …

