இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை ஆலோசனைக் குழு மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு ஆலோசனைக் குழு என்பவற்றை …
admin
-
-
இலங்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தலைமையிலான மத்திய சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவொன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
தாய்லாந்து நட்சத்திர விடுதிக்குள் முடக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ஸ!
by adminby adminதாய்லாந்தில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை, அவர் தங்கியுள்ள நட்சத்திர விடுதியை விட்டு வெளியேற வேண்டாம் என …
-
பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி நியூயோர்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அடையாளம் தெரியாத நபா் ஒருவாின் கத்திக்குத்துக்கிலக்காகயுள்ளாா். எனினும் அவரது …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் அதிகாலையில் திருட்டு
by adminby adminயாழ்ப்பாணம் கல்வியங்காடு கலைமகள் வீதி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளது. இச்சம்பவம் …
-
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த பெண் ஒருவா் இன்றைய தினம் வெள்ளிக் கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இணுவில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.நகரில் தொலைபேசி விற்பனை நிலையம் நடாத்துபவருக்கு வாள் வெட்டு!
by adminby adminயாழ்ப்பாணம் நகர் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் நடாத்தும் உரிமையாளர் மீது இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு வாள் …
-
சர்வதேச யானைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களிடையே யானைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வு இன்றையதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. …
-
யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ சமய விவகார குழுவினரால் நல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவினை முன்னிட்டு வெளியிடப்படும் நல்லைக்குமரன் மலர் …
-
சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …
-
கொழும்பு – காலி முகத்திடல் போராட்டத்தை முன்னின்று நடத்திய அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் கொழும்பு – கோட்டை நீதிமன்றத்தில் …
-
ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட தானிஷ் அலி உள்ளிட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாகிஸ்தானின் போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்தது
by adminby adminசீனாவில் கட்டமைக்கப்பட்ட பாகிஸ்தானின் ஏவுகணை தாங்கிய போர்க்கப்பலான தைமூர் (PNS Taimur) கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்துள்ளது. நல்லெண்ண நோக்கில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
22 ஆவது திருத்தத்தை ஒருமனதாக நிறைவேற்றுங்கள் – அறவழிப் போராளிகளை வருத்தாதீர்கள்!
by adminby adminஇலங்கையின் ஜனநாயக ஆட்சி முறைகளை கடுமையாக திரிபடையசெய்து, சர்வாதிகார ஆட்சிக்கு வழி வகுக்கப்பட்டிருந்த அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை …
-
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ 10ஆம் திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை மிக சிறப்பாக நடைபெற்றது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோட்டாபய தாய்லாந்தில் தஞ்சம் அடைந்தார் – சிங்கப்பூர் போர் குற்றச்சாட்டை சுமத்த முற்பட்டதா?
by adminby adminஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தாய்லாந்தை சென்றடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பதற்காக …
-
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ 10ஆம் திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை மிக சிறப்பாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையை விட்டு வெளியேறுமாறு பிரித்தானிய பெண் கெய்லி பிரேசருக்கு உத்தரவு!
by adminby adminகாலிமுகத்திடல் போராட்டம் தொடர்பில் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்ட பிரித்தானிய பெண்ணான கெய்லி பிரேசருக்கு விசா வழங்குவதை நிறுத்த …
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, ஜனாதி பொது மன்னிப்பு வழங்குவதற்கான பரிந்துரைகளை நீதி அமைச்சு சமர்ப்பித்துள்ளதாக நீதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
அனைத்து கட்சிகளுக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய, ஆட்சிக் கட்டமைப்பை தயாரிப்பதே நோக்கம்!
by adminby adminஅனைத்து கட்சிகளுக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஆட்சிக் கட்டமைப்பை தயாரிப்பதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் பெட்ரோல் பெற காத்திருந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று புதன்கிழமை பெட்ரோல் பெற காத்திருந்தவர் திடீரென மயங்கி …
-
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனை எதிர்வரும் 15 ஆம் திகதி விசாரணைக்கு 4 ஆம் …

