இலங்கையின் முன்னாள் ஜானாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா தெரிவித்துள்ளார். …
admin
-
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் குழு ரணிலை சந்தித்தது!
by adminby adminஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் குழு நேற்று (10.08.22) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளது. இலங்கை எதிர்கொள்ளும் சவாலான …
-
இளவாலை மற்றும் தெல்லிப்பழை காவல்துறைப் பிரிவுகளில் உள்ள கடைகளில் 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களைக் கொடுத்து ஏமாற்றிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாநகர வீதியை சேதப்படுத்தியமை உள்ளிட்ட குற்றம் – 3 லட்சத்து 87ஆயிரம் தண்டம் செலுத்திய குடியிருப்பாளர்
by adminby adminயாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான வீதியை சேதப்படுத்தியவரிடமிருந்து, 3 லட்சத்து 87ஆயிரம் ரூபாயை மாநகர சபை அறவிட்டுள்ளது. யாழ் …
-
முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோருக்கான வெளிநாட்டு பயணத் தடை எதிர்வரும் செப்டம்பர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
போராட்டகாரர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கல் மீள பெறப்பட்டன!
by adminby adminகாலிமுகத்திடல் போராட்டக்களத்தில், தற்காலிக கூடாரங்கள் அகற்றப்படுவதை தடுக்குமாறு கோரியும், போராட்ட களத்தில் இருந்து வெளியேறுமாறு காவற்துறையினரால் விடுக்கப்பட்ட உத்தரவை …
-
இலங்கைபிரதான செய்திகள்
அவசரகாலச்சட்டம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், பரிசீலனைக்கு வருகின்றன!
by adminby adminபொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசரகாலச் சட்டங்களை அமுல்படுத்துவதன் ஊடாக பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகக் கோரி தாக்கல் …
-
கோப்பாய் காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருகோணமலையில் இருந்து வருகை தந்து நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் …
-
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தாய்லாந்தில் தற்காலிகமாக தங்குவதற்காக கோரிக்கை விடுத்துள்ளதாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னாள் …
-
வீட்டுத்தோட்டங்களில் விவசாய உற்பத்தியை அதிகரித்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கு மேலதிகமாக அரசநிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களிலும் விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கறுப்பு சந்தை வியாபாரிகளால் தான் யாழில் மாலை வேளையுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படுகிறது
by adminby adminயாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவுகளில் குழப்பங்கள் , விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுவதனால் மாலை வேளையுடன் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படுவதாக …
-
பீமா-கோரேகான் வன்முறைச் சம்பவம் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவுக்கு உச்ச நீதிமன்றம் பிணை …
-
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரதான வைத்தியசாலையான டேடன்ஸ் வைத்தியசாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. அதனை அணைப்பதற்காக, தீயணைப்பு படைகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் நடைமுறையை மீறி அரச உத்தியோகஸ்தர்களுக்கு சிலிண்டர் – மாவட்ட செயலகத்திற்கு தொடர்பு இல்லையாம்.
by adminby adminயாழ்ப்பாணத்தில் அரச உத்தியோகஸ்தர்களுக்கான எரிவாயு விநியோகத்திற்கும் மாவட்ட செயலகத்திற்கு தொடர்பு இல்லை என மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
தேசிய விளையாட்டுக் கவுன்சிலின் தலைவராக அர்ஜுன ரணதுங்க நியமனம்!
by adminby adminமுன்னாள் கிரிக்கெட் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க, 15 பேர் கொண்ட தேசிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருடப்பட்ட சொத்துக்களை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான திட்டத்தை ஆரம்பிக்குமாறு HRW கோரிக்கை!
by adminby adminதிருடப்பட்ட சொத்துகளை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான (Stolen Asset Recovery – StAR) திட்டத்தை ஆரம்பிக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் …
-
காலி முகத்திடல் போராட்டக்களத்திலிருந்து ஒன்றிணைந்த குழுவாக வெளியேற தீர்மானித்துள்ளதாக, இன்று அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சட்டத்தரணி மனோஜ் …
-
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மீளவும் இலங்கைக்கு திரும்பாமல், சிங்கபூரில் இருந்து தாய்லாந்து செல்வார் என தொிவிக்கப்பட்டுள்ளது. இந்த …
-
அமெரிக்க முன்னணி டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் ஓய்வு குறித்த முடிவை அறிவித்துள்ளாா். . 40 வயதான …
-
இலங்கைபிரதான செய்திகள்
22ம் திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகின்றது
by adminby adminஅரசியலமைப்பின் 22ம் திருத்தச் சட்டமூலம், இன்றைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.செங்குந்தா சந்தை வியாபாரிகள், பலசரக்கு கடைகளில் மரக்கறி விற்க தடை விதிக்க கோரி போராட்டம்.
by adminby adminயாழ்ப்பாணம், கல்வியங்காடு, செங்குந்த சந்தை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் , யாழ்ப்பாணம் மாநகர சபை , நல்லூர் பிரதேச சபை மற்றும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய இருவர் கைது – கைதின் பின்னணியில் வீட்டுக்கு தீ வைப்பு?
by adminby adminயாழ்ப்பாணம் காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாளினை காட்டி பணியாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து குழப்பங்களை ஏற்படுத்திய குற்றத்தில் இரு இளைஞர்கள் ஊர்காவற்துறை காவல்துறையினரினால் …

