இத்தாலியில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டவட்டர்கள் காயம் காயமடைந்துள்ளனர் …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கிழக்கு பட்டதாரிகளுக்கு 3ஆம் கட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் -தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் – தன்னானந்த தேரர் எச்சரிக்கை
by adminby adminவடக்கு மாகாண பட்டதாரிகளுக்கு தற்போது வழங்கப்பட்டமை போன்று கிழக்கு மாகாண சபை வேலையற்ற பட்டதாரிகளுக்கு போட்டிப்பரீட்சை புள்ளிகளின் அடிப்படையில் …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரேசிலில் வங்கிக் கொள்ளையர்களுக்கும் காவல்துறையினருக்குமிடையே மோதல் – 12 பேர் பலி
by adminby adminபிரேசிலில் வங்கிக் கொள்ளையர்களுக்கும் காவல்துறையினருக்குமிடையே நடைபெற்ற மோதலில் பணயக்கைதிகள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலின் சியரா மாநிலத்தில் …
-
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்ஸ தலைமையில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க ஸ்ரீலங்கா …
-
உடனடியாக ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லையென என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஏனையவர்களின் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப …
-
உலகம்பிரதான செய்திகள்
நிலவில் ரோபோவை நிலைநிறுத்தி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் முதல் திட்டத்தை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது
by adminby adminநிலவில் ரோபோவை நிலைநிறுத்தி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையிலான தனது முதல் திட்டத்தை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
இந்தியாபிரதான செய்திகள்
காஷ்மீரில் கடும் குளிர் – தால் ஏரி – குழாய்த்தண்ணீர் உறைந்துள்ளன
by adminby adminகாஷ்மீர் மாநிலத்தில் கடும் குளிர் நிலவுவதால் புகழ் பெற்ற தால் ஏரி உறைந்துள்ளது. காஷ்மீரில் ஸ்ரீநகரில் உள்ள தால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அனைத்து உதவித்திட்டங்களில் இருந்தும் ஒதுக்கப்பட்ட நானாட்டான் பிரதேச முன்னாள் போராளிகள் :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் வசிக்கும் முன்னாள் போராளிகள் மற்றும்; மாற்றுத்திறனாளிப் போராளிகள் தாம் …
-
இந்தியாபிரதான செய்திகள்
மேகதாது அணை பிரச்சினை குறித்து தமிழக ஆளுனர் பிரதமரிடம் எடுத்துரைப்பு
by adminby adminஇந்தியத் தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் நேற்று மாலை சந்தித்து ஆலோசனை …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரசாங்கத்தில் வேலையில் இணைந்து கொள்ளும் அனைவரும் இணைந்த பிற்பாடு எப்போது நாம் ஓய்வுதியம் எடுப்போம் …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
பாகிஸ்தான் ஹொக்கி அணியின் உதவி பயிற்சியாளர் மீது முறைப்பாடு
by adminby adminபாகிஸ்தான் ஹொக்கி அணியின் உதவி பயிற்சியாளர் டெனிஷ் கலீம் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. உலக கிண்ண ஹொக்கி போட்டியில் …
-
பாதீட்டை திருத்தம் செய்யுமாறு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவிப்பு.. யாழ்.மாநகர சபையில் இன்று இடம்பெற்ற வரவு செலவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
மைத்திரி, ரணில், மகிந்த அனைவரும் இனவாதிகளே! யார் ஆண்டாலும் தமிழருக்கு பயனில்லை:
by adminby adminஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஸ என அனைவரையும் இனவாதிகளே என்றும் இவர்களில் யார் ஆட்சிக்கு …
-
புதிய சமஷ்டி முறை பிரிவினை அரசியலமைப்பு வருவதை தடுக்கவே, தான் ஆட்சியை கைப்பற்றியதாக மஹிந்த கூறுவது தந்திரமான போலித்தனமும், …
-
இலங்கைபிரதான செய்திகள்
இரணைமடுவுக்கு சென்ற சிறிதரன் ஜனாதிபதியின் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை….
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. இரணைமடுகுளத்தின் வான்கதவினை திறந்து வைத்து அபிவிருத்தி செய்யப்பட்டபின் குளத்தினை விவசாயிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஹெரோயினை பாரிமாற்றயவர் கைதானார்..
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற திறந்த மன்றில் கைதி ஒருவருக்கு ஹெரோயின் போதைப்பொருளைக் கைமாற்றியசந்தேகநபர் சிறைச்சாலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாராளுமன்ற மோதலினால் 260,000 ரூபா பெறுமதியான சொத்துக்கள் சேதம்!
by adminby adminபாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்ப நிலையினால் சுமார் 2 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா வரை பாராளுமன்ற சொத்துக்களுக்கு சேதம் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… இன்று(07) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அபிவிருத்திக்கு பின்னரான இரணைமடுகுளத்தின் வான்கதவினை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யுத்தம் முடிந்த பின் இரவு விடுதிகளில் காணப்பட்ட கருணா, அரசாங்கம் வழங்கிய பணத்தை குடித்து அழித்துவிட்டார்…
by adminby adminவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டுஅம்மான் வெளிநாடொன்றில் உயிருடன் உள்ளார் என கருணா அம்மான் என்ற, முன்னாள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
MY3யின் வர்தமாணி அறிவித்தலுக்கு எதிரான மனுவின் இறுதிநாள் விசாரணை தொடர்கிறது – தீர்ப்பு வெளியாகுமா?
by adminby adminபாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் …
-
பால்நிலை வன்முறைக்கெதிராக அமைதி ஊர்வலமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று காலை நடைபெற்றது. யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் வேலைத் தளங்களில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களிடம் பணம் பெற்று சத்திர சிகிச்சை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், நோயாளர்களிடம் பணம் பெற்று …