கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் சிற்றூழியர்கள் இன்று (28-04-2017) முதல் பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.கரைச்சி பிரதேச சபையின் செயலாளரின் …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
இறக்காமம் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு – சாதகமான தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிப்பு
by adminby adminஅம்பாறை இறக்காமம் மாணிக்கமடு விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ,எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் ஸ்ரீலங்கா …
-
வடக்கு கிழக்கில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஹர்த்தால் காரணமாக சுன்னாகம் பொலிசாரினால் இளைஞர் ஒருவர் சித்திரவதைக்கு உட்படுத்தி படுகொலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் இரு சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்
by adminby adminபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் இரு சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கின் 10 ஆவது சந்தேகநபரான ஜெயவர்த்தனா ராஜ்குமார் …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் பழமையான சுற்றுக்கோயில் இடிக்கப்பட்டுள்ளதாக ஆட்சிக்குழு கவலை:-
by adminby adminமன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் நீண்டகாலமாக நிலவிரும் நிதி விடயங்கள் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாத நிலையில் புதிய சுற்றுக்கோயில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊடகவியலாளர் சிவராமின் 12ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று! குளோபல் தமிழ் செய்தியாளர்:-
by adminby adminஇலங்கையின் மிக முக்கியமான ஊடகவியலாளர்களில் ஒருவரான சிவராம் படுகொலை செய்யப்பட்டு 12 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று அவரது நினைவு …
-
இந்தியாபிரதான செய்திகள்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு மேலும் பலப்படுத்தப்பட்டு உள்ளது:-
by adminby adminகடந்த இரண்டு வருட காலப்பகுதியில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு மேலும் பலப்படுத்தப்பட்டு உள்ளதாக இந்திய உள்விவகார அமைச்சர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சட்ட விரோத மண்அகல்வு குறித்து தகவல் வழங்கியவர் மர்மமானமுறையில் மரணம்:-
by adminby adminசட்ட விரோதமான முறையில் மணல் ஏற்றிச் செல்லும் லொறியொன்று குறித்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கி நபர் ஒருவர் மர்மமான …
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்திய மீனவர்கள் 19 பேரை பாகிஸ்தான் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்:-
by adminby adminபாகிஸ்தான் கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக கூறி இந்திய மீனவர்கள் 19 பேரை அந்நாட்டு அதிகாரிகள் நேற்று கைதுசெய்துள்ளதுடன் …
-
இந்தியாபிரதான செய்திகள்
சமூக நலத் திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த சமூக ஊடகங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்:-
by adminby adminமத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த சமூக ஊடகங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென உத்தர …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஜெயலலிதாவின கொடநாடு பங்களா காவலாளியின் கொலை தொடர்பில் ஒருவர் கைது:-
by adminby adminதமிழக முன்னாள முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா காவலாளியை கொலை செய்தமை தொடர்பில் கேரளாவில் ஒருவரை காவல்துறையினர் கைது …
-
யுத்த வெற்றியானது சமாதானத்தை ஒருபோதும் நிலைநாட்டாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். சிங்கள தமிழ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் மஹிந்தவுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்
by adminby adminஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. …
-
ரஸ்ய யுத்தக் கப்பல் ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. துருக்கி கரையோரப் பகுதியில் படகு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாகத் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கதவடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நன்றி
by adminby adminஇன்றைய முழுமையான கதவடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்ப தந்த பொது அமைப்புக்கள், வர்த்தக சமூகங்கள் கல்விச் சமூகம், தொழிற்சங்கங்கள், அரசியற் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை தொடர்பான வாக்கெடுப்பில் இலங்கை வெற்றி
by adminby adminஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை தொடர்பான வாக்கெடுப்பில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது. இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை வழங்க எதிர்ப்புத் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொது அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் பொதுக் கூட்டத்தால் குழப்பம்
by adminby adminஇன்று வடக்கு கிழக்கு முழுவதும் பூரண கதவடைப்பு போராட்டம் இடம்பெற்றுள்ள நிலையில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டம் …
-
ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதியொருவர் இலங்கைக்கு வர உள்ளார். உண்மை மற்றும் நீதியை மேம்படுத்தல் தொடர்பான ஐக்கிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
கதவடைப்பால் கிளிநொச்சியும் முடங்கியது – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏ9 வீதியில் போராட்டம்
by adminby adminவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக மேற்கொள்ளப்பட்ட முழுகதவடைப்பு போராட்டத்தினால் கிளிநொச்சியும் முழுமையாக முடங்கியதோடு …
-
உலகம்பிரதான செய்திகள்
சிரியாவின் டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்தில் பாரிய குண்டு வெடிப்பு:-
by adminby adminசிரியாவில் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பாரிய குண்டு வெடிப்பு ஒன்று நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை
by adminby adminஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. தெற்காசிய பிராந்திய வலயத்தில் ஏற்பட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் வழங்குவது தொடர்பான வாக்கெடுப்பு இன்று
by adminby adminஇலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் வழங்குவது தொடர்பான வாக்கெடுப்பு இன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. ஐரோப்பிய பாராளுமன்றில் …