படையினரை இழிவுபடுத்தும் வகையில் தாம் கருத்து வெளியிடவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். யுத்தப் …
பிரதான செய்திகள்
-
-
உலகம்பிரதான செய்திகள்
மொசூலில் ஐ எஸ் அமைப்பினரை வீடுவீடாகத் தேடும் ஈராக்கிய இராணுவம்
by adminby adminஈராக்கின் முக்கியமான நகரான மொசூல் நகரில் ஐ எஸ் அமைப்பினரை வீடுவீடாகத் தேடும் நடவடிக்கையை ஈராக்கிய இராணுவம் முன்னெடுத்துவருவதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை- சந்தேக நபர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு
by adminby adminயாழ்.பல்கலைகழக மாணவர்கள் படுகொலையுடன் தொடர்புடைய ஐந்து காவல்துறை உத்தியோகஸ்தர்களையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு …
-
இலங்கைபிரதான செய்திகள்
அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் சீன அதிகாரிகள் மஹிந்தவுடன் பேச்சுவார்த்தை
by adminby adminஅபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் சீன அதிகாரிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இலங்கைக்கு சென்றுள்ள உயர்மட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
விமல் வீரவன்ச பாராளுமன்றில் தனித்து செயற்பட முடியாது – பிரதமர்
by adminby adminவிமல் வீரவன்சவின் ஜே.என்.பி.கட்சி பாராளமன்றில் தனித்து செயற்பட முடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய பாராளுமன்ற …
-
பிரித்தானியாவில் புகலிடம் கோருவோரின் எண்ணிக்க வீ;ழ்ச்சியடைந்த்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் வீசா கோரி விண்ணப்பித்தவர்களில் மிகவும் குறைந்தளவான …
-
இலங்கைபிரதான செய்திகள்
படையினரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றது – விமல்
by adminby adminபடையினரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாக ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் கீத் நொயார் மீதான …
-
இலங்கையின் பல பகுதிகளிலும் இன்றைய தினம் மஹா சிவராத்திரி விரத அனுட்டானங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன. மகா சிவராத்திரி இந்துக்களால் …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
டியூட்டி பிரீ சம்பியன் தொடரில் சானியா – ஸ்டிரிகோவா ஜோடி அரைஇறுதிக்கு முன்னேற்றம்
by adminby adminடுபாயில் நடைபெற்றுவரும் டியூட்டி பிரீ சர்வதேச டென்னிஸ் சம்பியன் தொடரின், பெண்கள் இரட்டையர் காலிறுதி போட்டியில் வெற்றி பெற்று …
-
தொடர்பான ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.மனித உரிமைகள் மேம்பாட்டிற்கும் பாதுகாப்பிற்குமான நிலையம் (CPPHR) நிறுவனத்தினால் தயரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் முழுமையும் …
-
உலகம்பிரதான செய்திகள்
உலகில் தொடரும் மோதல்களுக்கு தீர்வு காண சர்வதேச அமைப்புகள் தீவிரமாக களமிறங்க வேண்டும் – ஐ.நா. பொதுச் செயலாளர்
by adminby adminஉலகில் தொடரும் மோதல்களுக்கு தீர்வு காண சர்வதேச அமைப்புகள் தீவிரமாக களமிறங்க வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் விசாரணை ஆணைக்குழு அமைக்க வேண்டும் – தீபக்
by adminby adminஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் விசாரணை ஆணைக்குழு அமைக்க வேண்டும் என அவரது அண்ணன் மகன் தீபக் திடீரென இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
சட்டவிரோத புலம்பெயர்வோர் தொடர்பில் சர்வதேச ரீதியில் இணைந்து செயற்பட வேண்டும் – ஜனாதிபதி
by adminby adminசட்டவிரோதமாக வரும் புலம்பெயர்வோர் தொடர்பில் ஒவ்வொரு நாட்டிலும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவது போன்று சர்வதேச ரீதியிலும் இணைந்து செயற்பட வேண்டியது …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜெய்சங்கரின் இலங்கைப் பயணம் இந்தியாவினுடைய தேசிய நலன்களை முதன்மைப்படுத்துவதாகவேயிருந்தது – தேசிய சமாதான பேரவை
by adminby adminஇந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கரின் அண்மைய இலங்கைப்பயணமானது , தமிழர் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் மீது அழுத்தம் கொடுப்பதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
மக்களின் போராட்டங்கள் வெகுஜன போராட்டமாக மாறவேண்டும் – சந்திரகுமார்
by adminby adminகிளிநொச்சியில் கடந்த திங்கள் முதல் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் மற்றும் பரவிபாஞ்சான் நிலம் …
-
வாழைச்சேனை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட கும்புறுமூலை பகுதியில் இரண்டு கைக் குண்டுகள் இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
கீத் நொயார் தாக்குதல் தொடர்பில் அடையாள அணிவகுப்பு நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவு
by adminby adminசிரேஸ்ட ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அடையாள அணிவகுப்பு நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கீத் நொயார் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீடமைப்புத் திட்டங்களில் வலது குறைந்தோருக்கென பிரவேச வசதிகள் தேவை – நாடாளுமன்றத்தில் டக்ளஸ்
by adminby adminவடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படுகின்ற வீடமைப்புத் திட்டங்களில் வலது குறைந்தோர்கள் வசிக்கும் குடும்பங்களுக்கென வழங்கப்படுகின்ற வீடுகளில் அவர்களுக்கான பிரவேச …
-
கிளிநொச்சியில் கடந்த திங்கள் கிழமை ஆரம்பிக்கப்பட்டு இரவு பகலாக இடம்பெற்று வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டமும், பரவிபாஞ்சான் மக்களின் …
-
உலகம்பிரதான செய்திகள்
பாகிஸ்தானில்இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்
by adminby adminபாகிஸ்தானின் லாகூர் நகரில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர். லாகூரில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபை அதிகாரிகளுக்கும் முதலமைச்சருக்கிடையிலும் சந்திப்பு
by adminby adminகிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கிழக்கு மாகாண சபையில் இடம்பெற்றது …
-
கொழும்பு துறைமுகமானது உலகிலுள்ள சிறந்த 25 துறைமுகங்களிற்கு தரமுயர்ந்துள்ளது. 2017ம் ஆண்டு சர்வதேச எல்பாலைனர் (Alphaliner) தரப்படுத்தலிற்கமைவாகவே துறைமுகங்கள் …