யாழ்ப்பாண பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறவிருந்த மாணவன் உயிருடன் இல்லாத நிலையில் மாணவனின் தாயாரிடம் பட்டம் கையளிக்கப்பட்டது. …
பிரதான செய்திகள்
-
-
யாழ்.மாவட்ட பண்பாட்டு பேரவையால் நடத்தப்படும் ,2023ஆம் ஆண்டுக்கான மாவட்ட பண்பாட்டு விழாவில் வெளியீடு செய்யப்படவுள்ள ” யாழ்ப்பாணம்” மலர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பல்கலைக்கழக பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் அமர்வு
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழக 37 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் அமர்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றன. …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.மாவட்டத்தில் நடாத்தப்படும் குழு வகுப்புக்களை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை!
by adminby adminயாழ்.மாவட்டத்தில் நடாத்தப்படும் குழு வகுப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு , அவற்றையும் ஒழுங்குக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக யாழ்.மாவட்ட …
-
யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். நாவாந்துறை …
-
அதிகரித்த மது பாவனையின் காரணமாக வடக்கில் நரம்பியல் சார் நோய்தாக்கம் அதிகரித்துள்ளதாக நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜா …
-
இங்கிலாந்தை சேர்ந்த நூலியலாளர் என். செல்வராஜா அவர்களின் யாழ்ப்பாணம் பொதுநூலக வரலாறு தொடர்பிலான பல்வேறு அரிய தகவல்களையும் கொண்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா!
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா இன்றைய தினம் புதன்கிழமை (18.07.23) ஆரம்பமாகியது. பல்கலைக்கழக வேந்தர் வாழ் …
-
கைகளில் வெட்டு காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் யாழ்.போதனா …
-
இலங்கைபிரதான செய்திகள்
அச்சுவேலியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு பெண் படுகாயம்!
by adminby adminயாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு 09. 30 மணியளவில் …
-
யாழ்ப்பாண பல்கலைக்காக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 07 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் குருநகர், சிறுத்தீவு பகுதிக்கு …
-
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு பயணம் மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார். இதன்போது நூலகத்தில் யாழ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நிதானம் இழந்து மாணவியை தாக்கி விட்டேன் – அதிபர் மன்றில் தெரிவிப்பு!
by adminby adminநிதானம் தவறியமையால் மாணவியை தாக்கி விட்டேன் என அதிபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். தீவக வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் …
-
திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் காய்ச்சல் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொல்லங்கலட்டி பகுதியை சேர்ந்த 27 …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். 12 வயது சிறுவனுக்கு வாயில் சூடு வைத்த, தாயின் இரண்டாவது கணவர்!
by adminby admin12 வயதான சிறுவனுக்கு வாயில் சூடு வைத்த , தாயின் இரண்டாவது கணவனை கைது செய்ய காவற்துறையினர் நடவடிக்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். 60க்கும் மேற்பட்டோரிடம் போலி சாரதி அனுமதி பத்திரம் – தொடரும் கைதுகள்!
by adminby adminயாழ்ப்பாண மாவட்டத்தில் , சுமார் 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் , அவர்களையும் , …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடகிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி சந்திக்கிறார்!
by adminby adminஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான கலந்துரையாடல் இன்று …
-
இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் 13வது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க கோரி …
-
சங்கிலி அறுக்க முற்பட்ட கொள்ளையர்களை பெண்ணொருவர் தனித்து நின்று தாக்கி ஒருவரை ஊரவர்களின் உதவியுடன் மடக்கி பிடித்துள்ளார். யாழ்ப்பாணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மணிப்பூர் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்!
by adminby adminவடகிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாகாணத்தில் அண்மைக்காலமாக கிறிஸ்தவ மதத்தினருக்கு எதிராக இடம் பெறும் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு …
-
யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் சிலர் …
-
வடக்கு, கிழக்கில் இருந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இன்று (17) முக்கிய …

