சிங்கப்பூரில் கஞ்சா கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட தமிழரான தங்கராஜூ சுப்பையா(46) என்பவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மரண தண்டனை …
பிரதான செய்திகள்
-
-
யாழ்ப்பாணத்தில் 58 போதை மாத்திரைகளுடன் 21 வயதான இளைஞன் காவல்துறையினரினால் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினருக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆசியரின் பெயரை கூறி மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியவர் தொடர்பில் விசாரணை
by adminby adminயாழ்ப்பாணத்தில் ஆசிரியர் ஒருவரின் பெயரை பயன்படுத்தி , அவரிடம் கல்வி கற்கும் மாணவிக்கு ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பிய நபர் …
-
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் , மற்றுமொரு காவல்துறை உத்தியோகஸ்தர் …
-
-
மன்னார் மடு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கீரிசுட்டான் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (25) மாலை மின்னல் தாக்கி பெண் …
-
நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை படுகொலை செய்து , 100 வயதான மூதாட்டிக்கு கடும் காயங்களை ஏற்படுத்தி, நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புத்தூரில் மருத்துவருக்கு அச்சுறுத்தல் – காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு
by adminby adminவைத்தியருக்கு அச்சுறுத்தல் விடுத்து , அவரது கடமைக்கு இடையூறு விளைவித்தவர்களை காவல்துறையினர் கைது செய்ய தவறியமையை கண்டித்து , …
-
இலங்கைபிரதான செய்திகள்
வயோதிப பெண்ணை அறைக்குள் பூட்டி விட்டு கொள்ளையிட முயன்றவர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் வயோதிபப் பெண்மணியை வீட்டின் அறையொன்றினுள் வைத்து பூட்டி விட்டு , வீட்டினுள் சல்லடை போட்டு …
-
வடக்கு கிழக்கில் பூரண ஹார்த்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில். யாழ்ப்பாண மாவட்டத்தில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் ,சந்தைகள் யாவும் …
-
இந்தோனோசியாவில் நேற்று முன்தினம் கெப்புலவுன் படு எனும் நகரில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் உண்டான நிலையில் …
-
சூடானில் நேற்று(24) நள்ளிரவிலிருந்து 72 மணித்தியால போர் நிறுத்தம் மேற்கொள்ள மோதலில் ஈடுபடும் தரப்பினர் உடன்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க …
-
ஹர்த்தால் நடவடிக்கையை தொடர்ந்து வடக்கு கிழக்கு வாழ் தமிழ் முஸ்லீம்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவோம் என தமிழ் தேசிய கட்சி …
-
இலங்கைபிரதான செய்திகள்
மோட்டார் சைக்கிள் மற்றும் கார் விபத்து -நால்வர் வைத்தியசாலையில் அனுமதி
by adminby admin3 பேர் சென்ற மோட்டார் சைக்கிளும் காரும் மோதியதில் நால்வர் காயமடைந்து கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை …
-
வடக்கு மாகாணத்தில் பனை வளம் அழிக்கப்படுவதை தடுக்க விசேட வேலை திட்டம் ஒன்று பனை அபிவிருத்தி சபையும், தென்னை …
-
யாழ்ப்பாணம் மல்லாகம் சந்தியில் கால்நடை வளர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்றைய தினம் திங்கட்கிழமை காலை மேற்கொண்டனர். வலிகாமம் வடக்கு …
-
பலாலி அன்ரனி புரம் பகுதியில் 26 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டு உள்ளதாக …
-
நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரம் என்பன …
-
நெடுந்தீவில் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக அப்பகுதி மக்களால் இன்றைய தினம் திங்கட்கிழமை கவனயீர்ப்பு …
-
ஹம்பாந்தோட்டை கடற்கரையிலிருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் இன்று அதிகாலை 12.45 மணியளவில் ரி 4.4 ரிக்டர் அளவில் சிறிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் புதுமை மாதா சிலை நிறுவப்படவுள்ளதாக வெளியான துண்டுப்பிரசுரம் போலியானது
by adminby adminபுதுமை மாதா சிலை நிறுவும் நிகழ்வு என்ற தலைப்பில் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையக் கட்டடத்துக்குப் பின்புறமாக புதுமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
லீஸ் கட்டாத வாகனத்தை காவல்துறையினர் என கூறி பறிமுதல் செய்தவர்களில் ஒருவர் கைது
by adminby adminகுத்தகை நிலுவைப் பணம் செலுத்தவில்லை என்று தெரிவித்து தம்மை காவல்துறையினர் என அறிமுகப்படுத்தி டிப்பர் வாகனத்தை பறிமுதல் செய்த …

