பசில் ராஜபக்ஸவுக்கு வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தளர்த்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2015ஆம் ஆண்டு …
பிரதான செய்திகள்
-
-
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
இலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ. நா. தவறிவிட்டது – ஒபாமா!
by adminby admin“இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (“ethnic slaughter”) தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது.”“உறுதியளிக்கப்பட்ட நிலம்” (A …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஆய்வு முறைமைகளின் பல்வகைமைகளும் காலனித்துவ நீக்கமும் – கலாநிதி சி.ஜெயசங்கர்.
by adminby adminஆய்வும் எழுத்தும்ஆய்வு என்பது எழுத்து வடிவத்திற்குரிய விடயமாகவே நவீன ஈழத்து தமிழ்ச் சூழலில் புழங்கப்பட்டு வருகிறது. காரண காரிய …
-
வேலியை மறைப்பாய்க் கண்டனர் மனிதர்வேலியை எல்லையாய்ப் போட்டனர் மனிதர்வேலியில் இயற்கையை விளைத்தனர் மனிதர்வேலியில் கலைநயம் காட்டினர் மனிதர்வேலியில் பெருமையை …
-
அலரி மாளிகை மூடப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை என, பிரதமர் அலுவலக சபையின் பிரதானி யோஷித ராஜபக்ஸ …
-
அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தால், நாட்டின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, பிரதமர் மற்றும் அமைச்சர்களின் கீழுள்ள சில அரசாங்க …
-
பட்டதாரிகள் நியமனத்தில் நிராகரிக்கப்பட்ட வெளிநாட்டு பட்டதாரிகள் தங்களுக்கான நியமனத்தை வழங்குங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இலங்கை வெளிநாட்டு பட்டதாரிகள் …
-
முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் சில நாளை விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாளை காலை …
-
கடந்த வாரம் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் இருந்து வரும் தமிழ் பத்திரிகைகளில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. கூட்டமைப்பு பல்வேறு விடயங்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாவீரர்களின் தீயாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…
by adminby adminகோத்தபாய அரசின் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று (2020.11.21) தமிழ்தேசிய மக்கள் முண்ணனியின் …
-
இரண்டு தமிழ் பேசும் சமூகங்களுக்கிடையில் பரந்துபட்ட முறையில் உடன்பாடுகள் காணப்பட வேண்டும். எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையின் பின்னர் …
-
இலங்கையில் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தொிவித்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
80 நாடுகளில் இலட்சக்கணக்கில் கைதிகள் விடுதலை ஆகினர் – இலங்கையில்?
by adminby adminகொரோனா தொற்று இரண்டாம் அலையால் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தில் தம்மை விடுவிக்கக் கூறி இலங்கையில் பல சிறைச்சாலைகளின் …
-
யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் நீரில் மூழ்கி சகோதரர்களான இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இன்றைய தினம் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காவற்துறையின் காவலின் கீழ், நான்கு மாதங்களில் எட்டு மரணங்கள்..
by adminby adminகாவற்துறை காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் உயிரிழக்கும் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்துள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. …
-
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயதான ஒருவர் மரணமடைந்துள்ளார். பளையைச் சேர்ந்தவரே …
-
மாவீரர் வாரம் இன்றைய தினம் முதல் ஆரம்பமான நிலையில் , மாவீரர் கப்டன் பண்டிதரின் உருவ படத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் …
-
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக இராசபாதை வீதியில் இராணுவக் காவலரன் ஒன்று இரவோடு இரவாக அமைக்கப்பட்டுள்ளதுடன், நினைவேந்தல் …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது – உடன் விடுதலை செய்க.
by adminby adminராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாகக் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் …
-
வரலாற்று சிறப்பு மிக்க செல்வ சந்நிதி முருகன் ஆலயத்தில் கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான சூரசங்கார நிகழ்வை தரிசித்து …
-
முன்னாள் நடாளுமன்ற உறுப்பினரும், மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தை பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை – மந்திகை ஆதார …