ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கின் சந்தேக நபர்களான நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவருமான பிள்ளையான் …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
கூத்தரங்கு – உடை ஒப்பனைக் கலைஞரும் அண்ணாவியுமான பாலிப்போடி கமலநாதன் து.கௌரீஸ்வரன்.
by adminby adminகூத்தரங்கின் இயக்கத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் பங்களிப்புவழங்கும் வளதாரிகளுள் உடைஒப்பனைக் கலைஞர்குறிப்பிடத்தக்கநபராவார். மத்தள அண்ணாவியார், ஏட்டண்ணாவியார், பிற்பாட்டுக்காரர் என்பவர்களுடன் கூத்தில் …
-
16 வருடங்களாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மாறுவேடங்களுடன் சென்று மகனை மீட்ட எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக …
-
வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் கைதான ஆறு இளைஞர்களையும் எதிர்வரும் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி …
-
லலித் மற்றும் குகன் கடத்தல் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் ஜனாதிபதிக்கு அளித்த அழைப்பாணையை …
-
இலங்கைபிரதான செய்திகள்
நந்திக்டலுக்கு கப்பல் வந்திருந்தால், பிரபாகரன் சென்றிருப்பார் – ஆனால் மகிந்த பொய் சொன்னார் –
by adminby adminஇறுதி யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, முல்லைத்தீவு நந்திக்கடலில் சிக்கிக்கொண்ட அப்பாவி பொதுமக்களை காப்பாற்றுவதற்காக, கப்பலொன்றை அனுப்புவதற்கு இராஜதந்திரிகள் கலந்துரையாடினர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள்கள் விழிப்புணர்வு நாளை ஆரம்பம்
by adminby admin“கொவிட் -19 இடர் சூழ்நிலையிலும் வன்முறைகளை எதிர்கொள்ளும் பெண்களை வலுப்படுத்துவோம்” என்னும் தொனிப்பொருளில் பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 …
-
சாவகச்சேரி நகர சபை வளாகத்தில் உள்ள ஆலய சங்காபிஷேகம் மாவீரர் நாளான 27ஆம் திகதி நடைபெற இருந்த நிலையில் அதற்கு காவல்துறையினா் …
-
யாழ்.சாவகச்சேரி பகுதியில் வீடொன்றினுள் கொள்ளையிடும் நோக்குடன் உட்புகுந்த கொள்ளையர்கள் தமது திட்டம் நிறைவேறாத நிலையில் குடும்ப பெண்ணை வாளால் வெட்டி …
-
திடீரென மயங்கி விழுந்த கர்ப்பிணி தாயொருவர் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வட்டக்கண்டல் அடம்பனை சேர்ந்த இரண்டு …
-
யாழில் இயங்கி வரும் உணவகம் ஒன்றில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள …
-
வழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது என்னை தூக்கிலிடுங்கள் என தமிழ் அரசியல் கைதி ஒருவா் ஜனாதிபதியிடம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளாா். …
-
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று (23) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தொிவித்துள்ளது. இவ்வாறு …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்
by adminby adminகிளிநொச்சியில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார். கிளிநொச்சி 155 ஆம் கட்டை பகுதியில் எரிபொருள் கடை ஒன்றினை …
-
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்காவுக்கும் இடையே சிறப்பு சந்திப்பு ஒன்று இன்று …
-
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளதாக அகில …
-
இலங்கைபிரதான செய்திகள்
அமைச்சுக்களின் விடயதானங்கள்- திருத்தியமைக்கப்பட்ட வர்த்தமானி வௌியானது.
by adminby adminசில அமைச்சுக்களின் விடயதானங்கள் திருத்தியமைக்கப்பட்டு விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. கடந்த வௌ்ளிக்கிழமை வௌியிடப்பட்ட இந்த வர்த்தமானியில் புதிதாக 2 …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ரணிலை நியமிக்க பாிந்துரை
by adminby adminஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமராட்சியில் நினைவேந்தலுக்கு தடை கோரிய விண்ணப்பங்களை காவல்துறையினா் மீளப்பெற்றனர்
by adminby adminபருத்தித்துறை நீதிமன்ற நியாயதிக்கத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நவம்பர் 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தலை …
-
இந்தியாபிரதான செய்திகள்
பேரறிவாளன் விடுதலை – முடிவு எடுக்க வேண்டியது ஆளுநரே – சிபிஐ…
by adminby adminமுன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து …
-
கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிாிழப்போாின் உடல்களை எரியூட்டுவதை நிறுத்தவேண்டாம் என உடல்களை கற்றுவது தொடர்பில் ஆராய்வத்றகாக நியமிக்கப்பட்ட விசேட குழு …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
சந்திவெளிக் கலைஞர்களின் கொரோனா கூத்து–சில குறிப்புக்கள் சுந்தரலிங்கம் சஞ்சீபன்.
by adminby adminஒரு இனமானதுகாலம் கடந்தும் வாழ்ந்துகொண்டிருக்கின்றதுஎன்றால் அவ் இனத்தின் பண்பாட்டுப் பாரம்பரியங்கள்; தொடர்ந்துசந்ததிஈர்ப்பின் ஊடாககடத்தப்பட்டுஅதுபேணப்பட்டுவருகின்றமையேகாரணமாகும்.தமிழர்கள் மிகநீண்டகாலங்களாகவாழ்ந்துவருபவர்கள். தனித்துவம் வாய்ந்தபண்பாட்டைகொண்டவர்கள்.மொழி, இலக்கியம்,கலைபோன்றதுறைகளில் …