எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் கலந்துரையாட எண்ணம் இல்லை என மக்கள் விடுதலை முன்னணி …
பிரதான செய்திகள்
-
-
இந்தோனேசிய அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் பப்புவாவில் உள்ள சிறைச்சாலையை தாக்கியதில் 250-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக …
-
யூனிசெப் நிறுவனத்தின் நல்லெண்ணத் தூதராக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவை பதவி விலக்க வேண்டும் என பாகிஸ்தான் ஐ.நாவுக்கு …
-
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா நேற்று (21.08.2019) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. #நல்லூர் #திருவிழா …
-
இந்தியாபிரதான செய்திகள்
சுவர் ஏறி குதித்து சென்ற சிபிஐ அதிகாரிகளால், சிதம்பரம் கைது…
by adminby adminசிதம்பரத்தின் டெல்லிவீட்டுக்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள், அங்கு கதவு திறக்கப்படாததால் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று அவரைக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மைத்திரியின் யாழ் பயணம் – யாழ் – கோப்பாய் பிரிவுகளில், காவற்துறைப் பதிவுகள் ஆரம்பம்…
by adminby adminஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் 30ஆம் யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளதால் அவரது பாதுகாப்புக் காரணங்களுக்காக கொழும்பிலிருந்து கிடைத்த உத்தரவுக்கு அமைவாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மாவட்டத்தில் கடும் வறட்சி 18704 குடும்பங்கள் பாதிப்பு….
by adminby adminநாட்டில் பல பாகங்களில் கடும் மழை பெய்து வருகின்ற பொழுதும் மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக வறண்ட காலநிலை நிலவி …
-
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் இனிவரும் சிறப்பு உற்சவங்களுக்கு அதிகளவு அடியவர்கள் வருகை தருவார்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்முஸ்லீம்கள்
முஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி…
by adminby adminஇலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் திருமணம் மற்றும் விவாகரத்தை பதிவு செய்தல் தொடர்பில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து …
-
புதிய தொலைக்காட்சி அலைவரிசையொன்று, இந்த வருட இறுதிக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற அமர்வுகள், நாடாளுமன்ற விசேட …
-
இலங்கைபிரதான செய்திகள்
தெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது….
by adminby adminஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்கும் யோசனை …
-
இலங்கைபிரதான செய்திகள்
சர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்…
by adminby adminபுதிய இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா இன்று (21.08.19) இராணுவ தலைமையகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கையின் …
-
Farook Sihan கல்முனையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அதிகளவான ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் விளம்பர பதாதைகள்
-
உலகம்பிரதான செய்திகள்
கடற்கரை மணலை நினைவாக எடுத்துச் சென்ற சுற்றுலாப்பயணிகளுக்கு சிறை
by adminby adminஇத்தாலி நாட்டில் கடற்கரை மணலை சுற்றுலா வந்ததன் நினைவாக எடுத்துச் சென்றமைக்காக சுற்றுலாப்பயணிகள் இருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தெற்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
முன்னாள் போராளியின் வீடு புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டவர் கைது
by adminby adminமானிப்பாயில் முன்னாள் போராளி ஒருவரின் வீடு உள்பட இரண்டு வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டதுடன், ஒருவரை வாளால் வெட்டிக் …
-
இந்தோனேசிய அரசுக்கு எதிராக போராட்டம் மேற்கொண்ட போராட்டக்காரர்கள் பப்புவா நாடாளுமன்ற கட்டிடத்துக்கு தீவைத்துள்ளனர். இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள …
-
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 15ம் திருவிழா நேற்று (20.08.2019) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. #நல்லூர் #திருவிழா …
-
கேரளாவில் இன்று முதல் மீண்டும் கனமழை பெய்யுமென்று கொச்சி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதை தொடர்ந்து 4 மாவட்டங்களுக்கு …
-
இராணுவ தளபதியாக சவேந்திர டி சில்வா நியமிக்கப்பட்டமை ஜனாதிபதியின் இறையாண்மைக்குட்பட்ட தீர்மானமாகும் எனவும் அதில் வெளிநாடுகள் தலையிடவோ அழுத்தங்களை …
-
இலங்கைபிரதான செய்திகள்
நவாலியில் இளைஞன் மீது தாக்குதல் – வீட்டு உபகரணங்களுக்கு தீவைப்பு
by adminby adminநவாலி வடக்கிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த அடாவடிக் கும்பல் அங்கிருந்த இளைஞனை வாளால் வெட்டிக் காயப்படுத்தியதுடன் வீட்டின் உபகரணங்களை பெற்றோல் …
-
இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் தலைவர் ரெஜினோல்ட் குரே பதவிவிலகியுள்ளார். அவர் தனது பதவிவலகலுக்கான கடிதத்திகை ஜனாதிபதி …
-
யாழ். தீவகம் புங்குடுதீவு பகுதியில் 16 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர் என …