இங்கிலாந்துக்கெதிரான இறுதி ஒருநாள் போட்டியில் 113 ஓட்டங்களால் வெற்றி பெற்ற மேற்கிந்தியதீவுகள் அணி தொடரை 2-2 என சமன் …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கட்சி உறுப்பினர்களின் செயற்பாட்டுக்கு நான் பகிரங்க மன்னிப்பு கோருகின்றேன்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடந்த 25 ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் கிளிநொச்சி …
-
இலங்கைபிரதான செய்திகள்புலம்பெயர்ந்தோர்
முகப்புத்தக காதலை நம்பிவந்த புலம்பெயர்தமிழர் பணம் -நகையை பறிகொடுத்துள்ளார்
by adminby adminமுகப்புத்தகம் ஊடாக காதலித்த பெண்ணை நம்பி யாழ்ப்பாணம் வந்த ஜேர்மன் நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழரொருவர் 55 லட்ச …
-
இந்தியாபிரதான செய்திகள்
எங்கே முகிலன்? தமிழக அரசே பதில் சொல் – சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம்
by adminby adminஇன்று 02-03-2019 சனி காலை 10:30 மணி அளவில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் வலி வடக்கில் 30 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என படைத்தரப்பு அறிவிப்பு…
by adminby adminயாழ்ப்பாணம், வலி.வடக்கு பிரதேச செயலர் பிரிவில் 30 ஏக்கர் காணி மற்றும் மக்கள் பாவனைக்குரிய வீதி ஒன்றும் எதிர்வரும் …
-
ஈழத்தின் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருகோணமலை திருக்கோணேச்சரர் ஆலயத்தில் நேற்று முந்தினம் உடைக்கப்பட்ட சிவலிங்கம் மீண்டும் நிறுவப்பட்டுள்ளது. …
-
இந்தியாபிரதான செய்திகள்
முகிலனைக் கண்டுபிடிக்க வேண்டுமெனக் கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்…
by adminby adminகாணாமல் போன சமூக ஆர்வலர் முகிலனைக் கண்டுபிடிக்க வேண்டுமெனக் கோரி, இன்று சென்னையில் அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள் சார்பில் …
-
முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட, காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம், கொழும்பைச் சென்றடைந்துள்ளது. நான்கு நாட்களாக பயணித்த இந்த ஊர்வலம்,– காலை …
-
மாலைத்தீவு கடல் பரப்பில் அத்துமீறி பிரவேசித்ததாக தெரிவித்து இலங்கை மீனவர்கள் 24 பேர் அந்நாட்டு கடலோர பாதுகாப்பு படையினரால் …
-
முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, தொடர் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்புலவு மக்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
போர் பதட்டம் – இலங்கை தலைவர்களை சந்தித்தார், இந்தியத் தூதுவர்…
by adminby adminஇலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரஞ்சித்சிங் இலங்கை தலைவர்களை சந்தித்து கலந்துரையாடலை நடத்தி உள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – ராமநாதபுரம் ஆட்சியர் பதிலளிக்க வேண்டும்…
by adminby adminகச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவுக்கு நாட்டுப்படகுகளில் செல்வது தொடர்பாகத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ராமநாதபுரம் …
-
அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் அல்கைதா இயக்கத்தின் தலைவரான பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடனின் குடியுரிமையை ரத்து செய்துள்ளதாக சவூதி …
-
உலகம்பிரதான செய்திகள்
உரிமம் இல்லாமல் 25 ஆண்டுகள், விமானங்களை இயக்கி வந்த விமானியிடம், இழப்பீடு கோரப்பட்டது…
by adminby adminதென்னாப்பிரிக்க அரசுக்குச் சொந்தமான சௌத் ஆப்ரிக்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தில், விமானிகளுக்கான உரிமம் இல்லாமல் 25 ஆண்டுகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலை இயங்கவில்லை – நோயாளர்கள் அசௌகரியம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த சில மாதங்களாக சிற்றுண்டிச்சாலை இயங்காத காரணத்தினால் வைத்தியசாலையில் …
-
வியட்நாமின் ஹனோய் நகரில் நடைபெற்ற வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது என …
-
இலங்கைபிரதான செய்திகள்
இரணைதீவு மக்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய இரணைதீவிற்கு சென்ற இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட இரணைதீவு பகுதியில் குடியேறியுள்ள மக்கள் தொடர்பாகவும், மக்கள் எதிர் நோக்கும் …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
இந்தியா – அவுஸ்திரேலியாவுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று
by adminby adminஇந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று பகல் இரவு போட்டியாக …
-
காவற்துறையில் முறைப்பாடு.. கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவனை கடந்த 24 ஆம் திகதி முதல் …
-
பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு, இரண்டு நாட்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டு இருந்த இந்திய விமானப்படை விமானி அபிநந்தன், வாகா …
-
ஈழத்தின் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருகோணமலை திருக்கோணேச்சரர் ஆலயத்தில் சிவலிங்கம் ஒன்று இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. நேற்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் பௌத்த மாநாடு – எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் செயற்பாடு….
by adminby adminஒரே பார்வையில், டக்ளஸ் தேவானந்தாவின் குமுறல்கள்… வடக்கில் பௌத்த மாநாட்டை வடமாகாண ஆளுநர் நடத்த உள்ளதாக கூறியமை எரியும் …