ஈழத்து சினிமா படைப்பாக உருவாகியிருக்கும் ‘அன்புள்ள’, ‘பறவாதி’ ஆகிய இரண்டு முழு நீள திரைப்படங்கள் விரைவில் வெளிவரவுள்ள நிலையில், …
இலங்கை
-
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை …
-
இணையத்தளமூடாக வியாபார பதிவுகளை (Online Business Registration) ஆரம்பிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் …
-
பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சரவையை உயர் நீதிமன்றம், தெளிவுப்படுத்தலுக்காக, அழைத்துள்ளது. முறைகேடான E- வீசா மோசடியினால் நாட்டின் …
-
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்டக் குழுக் கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க …
-
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு …
-
காணி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நில அளவையாளர் உள்ளிட்ட மூவரையும் பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது. வெளிநாடொன்றில் …
-
யாழ்ப்பாணத்தில் அயடீன் அளவு குறைந்த உப்பினை விற்பனை செய்தவர், விநியோகித்தவர், உப்பு நிறுவன உரிமையாளர் ஆகிய மூவருக்கும் நீதிமன்றம் …
-
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுக்கு எதிராக அமைச்சர் பந்துல குணவர்தன முறைப்பாடு செய்துள்ளார் என பொது பாதுகாப்பு அமைச்சு …
-
விஜயதாச ராஜபக்ஸ நீதியமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். இன்று (29.07.24) காலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியபோதே …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். இந்து ’08’ பிரிவு மாணவர்களால் சிறுவர் இல்லத்திற்கு உதவி!
by adminby adminயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 2008ஆம் ஆண்டு பிரிவு – பழைய மாணவர்களால் – திருநெல்வேலியிலுள்ள சிறுவர் இல்லத்துக்கு கடந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறை காவல் நிலைய தடுப்புக்காவலில் வைத்து, சந்தேகநபர் மீது தாக்குதல்!
by adminby adminயாழ்ப்பாணம் பருத்தித்துறை காவல் நிலைய தடுப்பு காவலில், தடுத்து வைத்து சந்தேக நபர் ஒருவரை மூர்க்க தனமாக தாக்கிய …
-
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்கள், மது போதையில் வாகனம் செலுத்தியவர்கள், போக்குவரத்து விதிமுறைகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சாவகச்சேரியில் கடமையை செய்ய தவறிய காவற்துறை உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம்!
by adminby adminசாவகச்சேரி காவற்துறை நிலையத்தை சேர்ந்த இரு காவற்துறை உத்தியோகஸ்தர்கள் கடமைகளை செய்ய தவறிய குற்றச்சாட்டில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரி …
-
-
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர் யார் என்பதை தெரிவதற்கும், தேர்தல் அறிக்கையை தீர்மானிப்பதற்கும், கட்சி சின்னத்தை தீர்மானிப்பதற்குமான உப …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ்மக்கள் தாங்கள் யார் என்பதைக் காட்டுவார்கள் – நிலாந்தன்.
by adminby adminகடந்த வாரம் யாழ்ப்பாணத்தின் சுவர்களில் ஓர் அனாமதேயச் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.அதில் “தேசமே பயப்படாதே” என்று வெள்ளை பேப்பரில் …
-
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டடத் தொகுதிக்கான நிரந்தர மின்பிறப்பாக்கி நேற்றைய தினம் சனிக்கிழமை (27.07.24) வைத்தியசாலையை சென்றடைந்தது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
வாள் வெட்டு – இளைஞன் படுகாயம் – நான்கு இளைஞர்கள் கைதாகி விளக்கமறியலில்!
by adminby adminயாழ்ப்பாணம் மருதனார்மட பகுதியில் இளைஞன் ஒருவரை வாளினால் வெட்டி படுகாயங்களுக்கு உள்ளாக்கிய குற்றத்தில் கைதான 4 இளைஞர்களையும் விளக்கமறியலில் …
-
யாழ்ப்பாணத்தில் வாகனம் ஒன்றுக்கு வன்முறை கும்பலினால் தீ வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மூர் வீதியில் வசிக்கும் நபர் ஒருவர், தனது வாகனத்தினை, …

