போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அனுராதபுரம் தலைமையக காவல்துறையினரால் செவ்வாய்க்கிழமை (30) கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக …
இலங்கை
-
-
ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, விடுதலையாகிய சாந்தனை இலங்கைக்கு அழைப்பது வருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி …
-
இலங்கைபிரதான செய்திகள்
10 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி!
by adminby adminமக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய, “உரித்து” வேலைத்திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் …
-
விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எல்.கே. ஜகத் பிரியங்கர தெரிவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக நீர்த்தாரைப் பிரயோகம்
by adminby adminஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக கொழும்பு பொது நூலகத்திற்கு அருகாமையில் காவல்துறையினர் பல முறை …
-
2018 ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவை …
-
கொழும்பில் இன்று (30.01.24) நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணிக்கு நீதிமன்றம் உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது. இதன்படி, கட்சியின் …
-
யாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான இளைஞனை 14 விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. வீதி சோதனை நடவடிக்கையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.போதனா மருத்துவ கழிவு எரியூட்டி மார்ச் மாதம் முதல் இயங்கும்!
by adminby adminயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்கான எரியூட்டி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் ஆரம்பமாகும் என யாழ்.போதனா …
-
யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், …
-
யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 10 தமிழக கடற்தொழிலாளர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் திகதி கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை மறுநாள் …
-
சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக ஊடக ஒழுங்குமுறை சட்டத்தின் …
-
சோமாலிய கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 6 இலங்கை மீனவர்களும் அவர்களது படகும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீசெல்ஸ் கடலோர …
-
மன்னார் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட செளத்பார் பகுதியில் கைவிடப்பட்ட அட்டைப் பண்ணை ஒன்றில் இருந்து 31 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறுவர்களின் விளையாட்டு நிகழ்வில் , போதைப்பொருளுடன் இருவர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு மைதானத்தில், இடம்பெற்று வரும் சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வில் (கார்னிவேல்) போதைப்பொருட்களுடன் இரு இளைஞர்கள் கைது …
-
ஜேர்மன் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த பெண்ணொருவரின் கைப்பையை திருடிய குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட இருவர் கைது …
-
மாவனல்லை நகரின் பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று (28) இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் …
-
இலங்கை தமிழரசுக்கட்சி இரண்டாக உடைந்து இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். நேற்று (28.01.24) யாழில் …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
இலங்கை கிரிக்கெட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!
by adminby adminஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால்(ICC) விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். …
-
வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர், வீட்டுக்கு அருகில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து சடலமாக நேற்றைய …
-
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இளைஞன் ஒருவரை காணவில்லை. யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த ஜோசப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். ஆபத்தான படகு பயணத்தில் ஈடுபட்டவர்கள் கடற்படையினரால் மீட்பு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் ஆபத்தான படகு பயணத்தில் ஈடுபட்டிருந்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவரை கடற்படையினர் மீட்டு கரை சேர்த்துள்ளனர். மயிலிட்டி …

