இலங்கை தமிழரசுக்கட்சி இரண்டாக உடைந்து இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். நேற்று (28.01.24) யாழில் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
இலங்கை கிரிக்கெட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!
by adminby adminஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால்(ICC) விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். …
-
வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர், வீட்டுக்கு அருகில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து சடலமாக நேற்றைய …
-
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இளைஞன் ஒருவரை காணவில்லை. யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த ஜோசப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். ஆபத்தான படகு பயணத்தில் ஈடுபட்டவர்கள் கடற்படையினரால் மீட்பு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் ஆபத்தான படகு பயணத்தில் ஈடுபட்டிருந்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவரை கடற்படையினர் மீட்டு கரை சேர்த்துள்ளனர். மயிலிட்டி …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
தேசிய ரீதியில் சாதித்த வடமாகாண வீர வீராங்கனைகளுக்கு கௌரவிப்பு!
by adminby adminதேசிய ரீதியில் நடைபெற்ற மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த வடக்கு மாகாண வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல்வாதிகளின் கபட நோக்கங்களுக்கு இனியும் பலியாகக் கூடாது!
by adminby adminஇன நல்லிணக்கத்துடன் வாழ நாங்கள் விருப்பம் கொண்டிருந்த போதிலும், அரசியல் வாதிகள் பிளவுகளை வளர்த்து வருகின்றனர் அவர்களது கபட …
-
யாழ் இணுவிலைச் சேர்ந்த இளைஞன் ஒருவரைக் காணவில்லை என அவரது உறவினர்கள் சுன்னாகம் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். 29 …
-
இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் …
-
28.1.1987 இல் மட்டு கொக்கட்டிச்சோலையில் ஶ்ரீ லங்கா இராணுவத்தினால் 28.01.1987 ஆம் ஆண்டு சுட்டு படுகொலை செய்யப்பட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
சர்வதேச நீதிமன்ற மாயை கிழிந்துள்ளதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்
by adminby adminதமிழ் அரசியல் தரப்புக்களினால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் அர்த்தமற்றவை என்பது …
-
சோமாலிய கடற்கொள்ளையர்களால் இலங்கையின் நெடுநாள் மீன்பிடி படகொன்று கடத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் வைத்து குறித்த …
-
நல்லூர் எசமான் அம்மா சுகிர்தா தேவி குமராதாஸ் மாப்பாணமுதலியார் குகபதமடைந்தார். நல்லூர் கந்தசாமி கோவிலின் பத்தாவது நிர்வாக அதிகாரி அமரர் …
-
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் வெளியிடப்பட்ட இரண்டு விசேட வர்த்தமானிகள் தற்போதைய விளையாட்டு மற்றும் இளைஞர் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
சிறீதரனுக்கு முன்னுள்ள பொறுப்புக்கள் – நிலாந்தன்.
by adminby adminதமிழரசு கட்சிக்குள் நடந்த தேர்தல் ஏன் முக்கியத்துவமுடையது? செல்வநாயகம் தமிழ் மக்களைக் கடவுளிடம் ஒப்படைத்த பொழுதே அக்கட்சி …
-
தனது மனைவியைக் கொலைசெய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கணவனுக்கு குளியாப்பிட்டி மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. …
-
பெண் முயற்சியாளர்கள் தங்களின் திறமைகளை வெளி கொண்டுவருவதற்கான ஒரு களமாக அருந்ததியின் “மாற்று மோதிரம்” நிகழ்வு அமையும் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட கலையரங்கில் யாழ்ப்பாண சட்ட மாநாடு!
by adminby admin“நெருக்கடிகளுக்கூடான வழிகள்” என்னும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத் துறை, இந்தியாவின் சுரனா மற்றும் சுரனா சர்வதேச வழக்கறிஞர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காரைநகரில் கைதான 12 கடற்தொழிலாளர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறை!
by adminby adminயாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12 தமிழக கடற்தொழிலாளர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை …
-
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
பன்மை உலகில் தமிழறிவுலகம் ஈழத்தின் பங்கும் பயணமும்!
by adminby adminதமிழ்கூறும் நல்லுலகிற்கான ஈழத்தமிழர்களின் பங்களிப்பு என்பது ஆச்சரியப்பட வைப்பது. நிறுவனங்களை நிகரொத்த தனிமனித ஆளுமைகளின் அசுர உழைப்பின் பெறுபேறுகளாக …
-
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகப் பதவியேற்றதன் பின்னர் சிவஞானம் சிறிதரன் ஐக்கியத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்திருப்பதை வரவேற்கும் ஜனநாயக …

