இலங்கையிலிருந்து வெளிநாட்டினருக்கு குழந்தைகளை விற்கும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம், …
இலங்கை
-
-
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் இன்று விசேட ஸ்கான் இயந்திரம் மூலம் புதைகுழி எவ்வளவு தூரம் …
-
அவுஸ்ரேலிய பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகாவுக்கு …
-
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அதன் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோருக்கு இடைக்காலத் தடை …
-
இலங்கைபிரதான செய்திகள்
வட்டுக்கோட்டை படுகொலை வழக்கு – யாழ்.நீதிமன்ற பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!
by adminby adminயாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தை சூழ பெருமளவான காவற்துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை காவற்துறையினரால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
கரவெட்டி பகுதியில் வான் ஒன்று தீயில் கருகிறது – உரிமையாளருக்கு காயம்.
by adminby adminயாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியில் சிறிய ரக வான் ஒன்று திடீரென தீப்பிடித்து, முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. வானில் …
-
13 ஆவது திருத்த ச்சட்டம் என்பது, தமிழ் மக்கள் உரிமை உள்ளவர்களாக இந்த நாட்டில் மனிதர்களாக வாழக்கூடிய ஒரு …
-
மாவீரர் வாரத்தை முன்னிட்டு ஈழபோராட்டத்தில் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூறும் வகையில் மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளித்து …
-
யாழ்ப்பாணத்தில் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்று தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.மருதங்கேணி நித்தியவெட்டை பகுதிக்கு கடமை நிமித்தம் தனது மோட்டார் …
-
யாழ்ப்பாணத்தில் காணி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவற்குழிப் பகுதியில் உள்ள காணி ஒன்றினை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கசிப்பு உற்பத்தியாளருக்கு பாதுகாப்பு – வட்டுக்கோட்டை காவற்துறை மீது குற்றச்சாட்டு!
by adminby adminவட்டுக்கோட்டை காவற்துறை பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பத்திரகாளி ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில், கசிப்பு உற்பத்தியாளர் ஒருவருக்கும் அவரது …
-
சட்டவிரோதமான முறையில் மாடுகளை வாகனத்தில் கடத்தி சென்ற நபர் ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை – யாழ். நீதிமன்றில் முக்கிய சாட்சி பதிவுகள்!
by adminby adminகாவற்துறையினரின் சித்திரவதையால் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நாளைய தினம் வெள்ளிக்கிழமை (24.11.23) யாழ்.நீதவான் நீதிமன்றில் …
-
வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து குளியலறைக்குள் கமரா பொருத்தி வீடியோக்களை எடுத்து வீட்டாரை மிரட்டி வந்த நபர் காவல்துறையினாினால் …
-
யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் பொருத்தப்பட்டுள்ள சமிக்ஞை விளக்குகள் தொழினுட்ப கோளாறுகள் காரணமாக சுமார் இரண்டு வாரங்களாக பழுதடைந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
வட்டுக்கோட்டை சம்பவம் – சாட்சியங்களை பதியும் மனிதவுரிமை ஆணைக்குழு
by adminby adminவட்டுக்கோட்டை காவல்துறையினரின் சித்திரவதையால் உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞனிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோட்டை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் உள்ளிட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
by adminby adminகுற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கோட்டை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் உள்ளிட்ட 3 சந்தேக நபர்களும் எதிர்வரும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைக்கும் சீன எக்சிம் வங்கிக்கும் இடையிலான உடன்பாடு IMF பாராட்டு!
by adminby adminஇலங்கைக்கும் சீன எக்சிம் வங்கிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உடன்படிக்கை இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் நல்லதொரு முன்னேற்ற நடவடிக்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.நீதிமன்றில் முன்னிலையாகவுள்ள 40க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள்!
by adminby adminயாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை காவற்துறையினரின் சித்திவரதையால் உயிரிழந்த இளைஞனின் வழக்கு விசாரணைகளில் இளைஞனின் உறவினர்களின் சார்பில் 40க்கும் மேற்பட்ட …
-
யாழ்.மாவட்டத்தில் உள்ள கருவேல மரங்களின் நன்மை, தீமை மற்றும் அது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஆராய்ச்சி தொடர்பாக மாவட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் ஒஸ்மானியா வீதி வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!
by adminby adminயாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளத்துடன், பெற்றோல் ஊற்றி உடமைகளுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை – சிறைச்சாலை சென்ற யாழ்.நீதவான்!
by adminby adminவட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை தொடர்பில் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் சிறைச்சாலைக்கு நேரில் சென்று வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டுள்ளார். அதேவேளை …

