முன்னாள் கடற்படை தளபதியும் வடமேல் மாகாண ஆளுநருமான வசந்த கரன்னாகொடவின் பெயர் அமெரிக்காவின் கறுப்பு பட்டியலில் இணைக்கபட்டுள்ளது. இலங்கையில் …
இலங்கை
-
-
தந்தை செல்வாவின் 46வது நினைவு நாளில் அவரது நினைவுத் தூபி யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது. …
-
கச்சதீவில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டுவிட்டதாக ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.சிலை அகற்றப்பட்ட விடயத்தை கடற்படையின் உயர் அதிகாரிகள் ஆயர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் வவுனிக்குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரும் அவரது சகோதரனான சிறுவனும் முல்லைத்தீவு , மல்லாவி, வவுனிக்குளத்தி்ல் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மல்லாவியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காலாவதி திகதிகளில் மாற்றம் செய்த சோடாப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டன
by adminby adminகாலாவதி திகதியை மாற்றம் செய்தமை மற்றும் காலாவதி திகதியை அழித்த நிலையில் ஆயிரத்து 710 சோடாப் போத்தல்கள் யாழ்பாணத்தில் …
-
தந்தை செல்வாவின் 46வது நினைவு நாளும் நினைவுப் பேருரையும் இன்றையதினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. தந்தை செல்வா அறங்காவலர் சபையின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தந்தை செல்வா சதுக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த இடிதாங்கி திருட்டு
by adminby adminயாழ்ப்பாண காவல் நிலையத்திற்கு முன்றலில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த இடி தாங்கி மற்றும் 80 அடி …
-
யாழ்ப்பாணத்தில் 58 போதை மாத்திரைகளுடன் 21 வயதான இளைஞன் காவல்துறையினரினால் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினருக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆசியரின் பெயரை கூறி மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியவர் தொடர்பில் விசாரணை
by adminby adminயாழ்ப்பாணத்தில் ஆசிரியர் ஒருவரின் பெயரை பயன்படுத்தி , அவரிடம் கல்வி கற்கும் மாணவிக்கு ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பிய நபர் …
-
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் , மற்றுமொரு காவல்துறை உத்தியோகஸ்தர் …
-
-
மன்னார் மடு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கீரிசுட்டான் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (25) மாலை மின்னல் தாக்கி பெண் …
-
நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை படுகொலை செய்து , 100 வயதான மூதாட்டிக்கு கடும் காயங்களை ஏற்படுத்தி, நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புத்தூரில் மருத்துவருக்கு அச்சுறுத்தல் – காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு
by adminby adminவைத்தியருக்கு அச்சுறுத்தல் விடுத்து , அவரது கடமைக்கு இடையூறு விளைவித்தவர்களை காவல்துறையினர் கைது செய்ய தவறியமையை கண்டித்து , …
-
இலங்கைபிரதான செய்திகள்
வயோதிப பெண்ணை அறைக்குள் பூட்டி விட்டு கொள்ளையிட முயன்றவர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் வயோதிபப் பெண்மணியை வீட்டின் அறையொன்றினுள் வைத்து பூட்டி விட்டு , வீட்டினுள் சல்லடை போட்டு …
-
வடக்கு கிழக்கில் பூரண ஹார்த்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில். யாழ்ப்பாண மாவட்டத்தில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் ,சந்தைகள் யாவும் …
-
ஹர்த்தால் நடவடிக்கையை தொடர்ந்து வடக்கு கிழக்கு வாழ் தமிழ் முஸ்லீம்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவோம் என தமிழ் தேசிய கட்சி …
-
இலங்கைபிரதான செய்திகள்
மோட்டார் சைக்கிள் மற்றும் கார் விபத்து -நால்வர் வைத்தியசாலையில் அனுமதி
by adminby admin3 பேர் சென்ற மோட்டார் சைக்கிளும் காரும் மோதியதில் நால்வர் காயமடைந்து கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை …
-
வடக்கு மாகாணத்தில் பனை வளம் அழிக்கப்படுவதை தடுக்க விசேட வேலை திட்டம் ஒன்று பனை அபிவிருத்தி சபையும், தென்னை …
-
யாழ்ப்பாணம் மல்லாகம் சந்தியில் கால்நடை வளர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்றைய தினம் திங்கட்கிழமை காலை மேற்கொண்டனர். வலிகாமம் வடக்கு …
-
பலாலி அன்ரனி புரம் பகுதியில் 26 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டு உள்ளதாக …
-
நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரம் என்பன …

