காரைநகரில் இடம்பெற்ற வீதி மறிப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது, வாகனங்களின் போக்குவரத்துக்கள் வழமைக்கு திரும்பியுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுடன் …
இலங்கை
-
-
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தை பதவி விலகக் கோரியாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து யாழ் நகர் நோக்கி நாளை மறுதினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் போதனா வைத்தியசாலை சுகாதார பணியாளர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் கையளிப்பு
by adminby adminயாழ் போதனா வைத்தியசாலை சுகாதார பணியாளர்களின் போக்குவரத்தை இலகுப்படுத்தும் வகையில் 10 துவிச்சக்கர வண்டிகள் கையளிக்கப்பட்டது. நாட்டில் நிலவும் …
-
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாண் உட்பட வெதுப்பக உற்பத்திகளை தொடர்ந்தும் எம்மால் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதென …
-
யாழ்ப்பாண பல்கலை மாணவர்களுக்கான தொல்லியல் சார் தொழில்நுட்பங்கள் தொடர்பான பயிற்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. …
-
எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொருவா் இன்று காலை உயிாிழந்துள்ளாா். பயாகல ஐஓ.சி எாிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் இருந்த …
-
யாழில் வீடு புகுந்த திருட்டுக்கும்பல் ஒன்று பெட்ரோல் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பவற்றை திருடி சென்றுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு – புதிய செம்மணி …
-
S.K.நாதன் அறக்கட்டளையின் நிதிப்பங்களிப்பில் யாழ்போதனா வைத்தியசாலைக்கு தட்டுப்பாடு நிலவும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.யாழ்.போதனா வைத்திய சாலையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொழும்பின் சில வீதிகளுக்குள் பிரவேசிக்க நீதிமன்றம் தடை விதித்தது!
by adminby admin. புறக்கோட்டை காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட ஒல்கொட் மாவத்தை – ஸ்ரீ போத்திருக்கராம விகாரைக்கு முன்பாக உள்ள வீதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் …
-
இலங்கையில் கடனை நிலை நிறுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்பட்டுள்ள நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு அரசாங்கம் புதிய வரவு- …
-
தென்னைமரத்திலிருந்து தவறி வீழ்ந்த முதியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை புலோலி மத்தியைச் சேர்ந்த ஆறுமுகம் நவரட்ணம் (வயது-65) …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருட்டு சைக்கிளை விளம்பரப்படுத்தி விற்க முற்பட்ட இளைஞன் கைது!
by adminby adminபொருட்கள் விற்பனை செய்வதற்கான பிரபல இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தி திருட்டு துவிச்சக்கர வண்டியை விற்பனை செய்ய முற்பட்ட இளைஞர் ஒருவர் …
-
காரைநகர் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் விநியோகம் திடீரென இடைநிறுத்தப்பட்டு டீசல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதால் குழப்பநிலை ஏற்பட்டது.காரைநகர் எரிபொருள் …
-
யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் இனந்தெரியாத முதியவரின் சடலமொன்று இன்றையதினம் புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது. கடற்றொழிலாளர்கள் தொழிலுக்காக சென்ற போது …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
உள்ளுர் உலோகவார்ப்பு கலைத் தொழில் முனைவு : கலை அடையாளமும் வணிக வலுவாக்கமும்! கலாநிதி சி. ஜெயசங்கர்.
by adminby adminகலை மரபாகவும் மரபு ரீதியான தொழில் துறையாகவும் முக்கியத்துவம் உடையதாக உலோக வார்ப்பு கலை உலகம் முழுவதும் விளங்கிவருகிறது. …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
உள்ளுர் வாழ்வியலும் அதில் நடமாடும் சிறு வணிகர்களின் அத்தியாவசியங்களும்!
by adminby adminஇன்று நமது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிச் சூழலில் உள்ளுர் வளங்கள் அதனை மையப்படுத்திய சுயசார்பான வாழ்வியல் முறைமைகள் …
-
கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் …
-
இந்தியாஇலங்கைபிரதான செய்திகள்
தமிழகத்துள் நுழையும் இலங்கை அகதிகளை மீட்க தனுஷ்கோடியில் படகுகளை நிறுத்த கோரிக்கை!
by adminby adminஇலங்கையிலிருந்து தமிழகத்துள் பிரவேசிக்கும் அகதிகளை மீட்க தனுஷ்கோடியில் கரையோர காவற்துறையினரின் ரோந்துப் படகுகளை நிறுத்த வேண்டும் என இந்திய …
-
இலங்கைபிரதான செய்திகள்
விசுவமடுவில் கடத்தப்பட்ட 3 இளைஞர்கள் டிப்பருக்குள் மீட்கப்பட்டனர்!
by adminby adminமுல்லைத்தீவு – விசுவமடு பகுதியில் 3 இளைஞர்கள் தாக்கப்பட்டு, நேற்றிரவு(05.07.22) கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட இளைஞர்கள் டிப்பர் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டு …
-
ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகுவதற்கு நிமல் …
-
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான பாடல் பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று புதன்கிழமை …
-
மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் இருந்து படகு மூலம் இந்தியா செல்ல முயற்சித்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் …

