இடைக்கால ஜனாதிபதியாக சபாநாயகர் மஹிந்தயாபா அபேவர்தன பதவியேற்பதற்கான சாத்தியக்கூறு உன்னதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரையும் இராஜினாமா …
இலங்கை
-
-
இன்று றடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அனைத்து கட்சித் தலைவர்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை பதவி விலகுமாறு கோரியுள்ளனர். …
-
கோட்டாபய ராஜபக்ஸ, ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களின் எதிர்ப்புகள் காரணமாகவே அவா் …
-
இலங்கைபிரதான செய்திகள்
“கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு தலை வணங்குவேன்!”
by adminby adminகட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் தான் மதிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் …
-
-
இலங்கையின் நிலைமை தொடர்பில் கலந்துரையாடி அவசரமான தீர்மானத்தை எடுப்பதற்காக, கட்சித் தலைவர்கள் கூட்டத்தை அவசரமாகக் நடத்துவதற்கு அழைப்பு …
-
கொழும்பில் தற்போது பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. . போராட்டக்கரா்கள் ஜனாதிபதிமாளிகையை சுறிற காவல்துறையினரால் போடப்பட்ட இரும்பு வேலிகளை …
-
முழு நாடும் கொழும்புக்கு” எனும் தொனிப்பொருளில் கொழும்பில் இன்று ( ) முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் தற்போது தீவிரமடைந்து …
-
ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலக கோரி யாழில் துவிச்சக்கர வண்டிப் பேரணி ஒன்று இடம்பெற்று , யாழ்.மத்திய …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊரடங்குச் சட்டம் நீக்கம் – போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பின!
by adminby adminஇலங்கையில் மேல்மாகாணத்தின் பல காவற்துறை பிரிவுளில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் வழமைபோன்று புகையிரத சேவையை ஆரம்பிப்பதற்கான …
-
இலங்கைபிரதான செய்திகள்
காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையம் முன் மோதல் – ஒருவர் காயம்
by adminby adminயாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த எரிபொருள் நிரப்பு …
-
மேல் மாகாணத்தின் பல காவல்துறைப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று இரவு 9.00 மணி முதல் மறு அறிவித்தல் …
-
பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனை பருத்தித்துறை …
-
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் மனைவி லிம்மினி ராஜபக்ஸ இன்று (08.07.22) காலை சிங்கபூருக்கு பயணமாகியுள்ளதாக இலங்கையின் ஊடகங்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
போராடுவோருக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் அமெரிக்க தூதுவர் புத்திமதி கூறினார்!
by adminby adminவன்முறை ஒரு போதும் தீர்வாக அமையாது எனவும் போராட்டம் நடத்துவதாக .ருந்தால், அமைதியான முறையில் போராட்டத்தை நடத்துமாறு இலங்கைக்கான …
-
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்தியாவின் 5 முக்கிய நகரங்களில் சுற்றுலாத்துறை தொடர்பான …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளியவளை லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மீது தாக்குதல்!
by adminby adminமுள்ளியவளை லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மீது முச்சக்கர வண்டியில் வந்த மூவர் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். …
-
காலி -மாகல்ல எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வரிசையில் காத்திருந்த இரு குழுக்களுக்கு இடையிலேயே இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் …
-
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் மேலும் பல நிறுவனங்களை ஒதுக்குவதற்கான புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.நகர் மத்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நள்ளிரவில் திருட்டு தனமாக டீசல் விநியோகம்!
by adminby adminயாழ் நகர் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நள்ளிரவு திருட்டு தனமாக டீசல் …
-
யாழ். நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளை உடமையில் கொண்டு சென்ற ஒருவர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாநகர் …
-
யாழ்ப்பாணம் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை யாழ்ப்பாணம் காவல்துறையினா் இன்றைய தினம் வியாழக்கிழமை …

